செய்திகள்

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பறக்கும் படையினருக்கான வழிமுறை என்னென்ன?

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (28ம் தேதி ) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்....

Read moreDetails

இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா : முதலமைச்சர்

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக...

Read moreDetails

‘பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகுவதே மரியாதை’ : ஓபிஎஸ் பகீர் பேச்சு

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதே அவருக்கு மரியாதை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான...

Read moreDetails

கவுன்சிலர்களின் சரமாரி கேள்வி; பெண் பொறியாளர் கண்கலங்கிய சம்பவம்

திண்டிவனம் நகர மன்ற அவசரக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், பெண் இளநிலை பொறியாளர் கண்கலங்கிச் சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. திண்டிவனம் நகர மன்ற...

Read moreDetails

தமிழ்நாடு வானிலை மைய இணைய பக்கத்தில் இந்தி : மீண்டும் சர்ச்சையில் இந்தி திணிப்பு

தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய இணைய பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் இருந்த நிலையில் தற்போது இந்தியிலும் அறிக்கைகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுதியுள்ளது....

Read moreDetails

கோடை விடுமுறை ஸ்பெஷல் பரிசுகள் : அசத்தும் தமிழக போக்குவரத்துக்கழகம்

கோடை விடுமுறையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குழுக்கள் முறையில் பரிசு வழங்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறையில்...

Read moreDetails

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற தகுதிகள் என்னென்ன..? பேரவையில் வெளியான தகவல்

மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுளளது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இலங்கை தமிழர் குடும்பங்களைச்...

Read moreDetails

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

திருக்கோவிலூர் போலி வழக்கறிஞருக்கு 6 ஆண்டு சிறை; ரூ.40,000 அபராதம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருக்கோவிலூரில் போலி வழக்கறிஞராக செயல்பட்ட நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர்...

Read moreDetails

பாம்பன் புதிய ரயில் பால பணிகள் நிறைவு – ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி திறப்பு

பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த...

Read moreDetails
Page 21 of 110 1 20 21 22 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.