செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் கட்டி முடிக்க வேண்டும்

கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் அமைக்கும் பணியை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார். முட்டுக்காடு பகுதியில் உருவாகி வரும் "கலைஞர்...

Read moreDetails

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக இருப்பதற்கு திராவிடம்தான் காரணம்

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு திராவிடம்தான் காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி பாரதிதாசன்...

Read moreDetails

நவ. 4 முதல் கணக்கெடுப்பு, டிச.9-ல் வரைவுப் பட்டியல் தமிழகம், 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர்...

Read moreDetails

சேறும் சகதியாய் சிதைந்த சாலை: பொதுமக்கள் சீரமைப்புக் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலமையூர் – திருமணி கேட் இணைப்பு சாலை வழியாக...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆய்வு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை, சுற்றுலாத்துறை...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில்: ‘கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி கிடைக்கிறது’

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி...

Read moreDetails

தீபாவளி சீட்டு மோசடி: ரூ.2 லட்சம் இழந்த பெண்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த ரமேஷ் என்ற நபர், பாணாம்பட்டு பகுதி மக்களிடம் “தீபாவளி பண்டு சீட்டு” எனும் பெயரில் தினத்தண்டல் முறையில்...

Read moreDetails

“20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்”

தமிழக முழுவதும் 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி...

Read moreDetails

“நெல் மூட்டைகளை சேமித்து வைக்க இடமில்லையா? எடப்பாடி கூறுவது தவறான குற்றச்சாட்டு”

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்....

Read moreDetails

கரிவேடு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கரிவேடு ஊராட்சி கிராம சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டதால் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமாரிடம் கோரிக்கை...

Read moreDetails
Page 33 of 153 1 32 33 34 153

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.