செய்திகள்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்;

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் வாணாபுரம், வரகூர் ஆகிய ஊராட்சி களைச்சேர்ந்த பொதுமக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன்...

Read moreDetails

விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இன்சூரன்ஸ் தொகை;

கடலூர் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருடைய மகன் கஜா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை...

Read moreDetails

கோமுகி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கோமுகி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கல்வராயன்மலையில் கனமழை பெய்ததால் கோமுகி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் பயனாக கோமுகி அணை...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்;

திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், ஜெனரேட்டர்கள், சவுக்கு மரங்கள், மண்வெட்டிகள்...

Read moreDetails

திட்டக்குடி பகுதியில் கனமழை: கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பொயனபாடியில் பழமை வாய்ந்த செல்லியம்மன் ஆண்டவர் கோவில் உள்ளது. வேப்பூர் மற்றும் திட்டக்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக...

Read moreDetails

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கம்

திருவண்ணாமலையில் அமைந்துள்ள எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், ‘மாங்க்' ("MAANG") மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்...

Read moreDetails

திருவண்ணாமலையில் பாறை உருண்டு 7 பேர் பலியான இடத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் தீப மலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக பெய்க கனமழையின் காரணமாக அண்ணாமலையார் அடிவாரப் பகுதிகளான...

Read moreDetails

குஜிலியம்பாறை அருகே ஆபத்தான நிலையில் தரைப் பாலம்;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சி தாசநாயக்கன்பட்டி, வைரபெருமாள்பிள்ளையூர், மணல் காட்டூர் ஆகிய ஊர்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து...

Read moreDetails

வேலூரில் மழை நீர் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை

வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் மவுலீஷியா தர்கா தெருவில் 20 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் பாரதி ஆரம்பப் பள்ளி ( நிதிஉதவி) இயங்கிவருகிறது இந்த பள்ளியில் சுமார்...

Read moreDetails

வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

வேடசந்தூர் அருகே சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டப்பட்டிருந்த 8 வீடுகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றினார்கள். திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும்...

Read moreDetails
Page 34 of 153 1 33 34 35 153

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.