செய்திகள்

கள்ளக்குறிச்சியில் வட்டார அளவிளான கலைத்திருவிழா போட்டி !

கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கான வட்டார அளவில் நடைபெறும் கலைத் திருவிழா நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது....

Read moreDetails

சென்னை மாநகராட்சி 31வது வார்டில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டில் ரூ. 8.50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறந்து வைக்கப்பட்டது. மாதவரம் மண்டலம் பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட...

Read moreDetails

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரிசனம்!

திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த...

Read moreDetails

காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி அதிகாரிகள் சோதனை!

காட்பாடியில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாகாயம் வரை செல்லும் அரசு மற்றும் தனியார்...

Read moreDetails

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த கருத்தரங்கம்: தி.மலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திருவண்ணாமலை வேங்கிக்கால் குமரன் மஹாலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை ஆட்சியர் தெ.பாஸ்கர...

Read moreDetails

செங்கம் பகுதியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை கண்டுகொள்வார்களா காவல்துறையினர்?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் மீண்டும் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்....

Read moreDetails

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம்!

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 2025ம் ஆண்டு முடிக்க...

Read moreDetails

2025 இறுதிக்குள் நீர்வளத் துறை பணிகளை முடிக்க வேண்டும்:அமைச்சர் துரைமுருகன் !

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீர்வளத்துறையின் அனைத்து அறிவிப்புப் பணிகளை துரிதப்படுத்தி அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். நீர்வளத்துறை...

Read moreDetails

யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

யார் எந்த திசையில் இருந்து வந்தாலும் 2026 தேர்தலில் திமுகவுக்கே வெற்றி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம்...

Read moreDetails

அமரன் திரைப்படத்துக்கு வரி விலக்கு வழங்கி பள்ளி மாணவர்களும் பார்க்க நடவடிக்கை:முதல்வருக்கு, செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் காஷ்மீர் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை...

Read moreDetails
Page 60 of 110 1 59 60 61 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.