செய்திகள்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ம.க.வினர்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால்...

Read moreDetails

ரூ.158.32 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்பக் கட்டடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.11.2024) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம்...

Read moreDetails

திருச்சியில் செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல்:தஞ்சையில் செவிலியர்ககள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு கோரி செவிலியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், தஞ்சாவூர்  மாவட்ட...

Read moreDetails

வேகமாக பரவும் குரங்கு அம்மை: நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கேரளாவின் எல்லையில் இருக்கும் நீலகிரி மாவட்டத்தில் யாருக்கேனும் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என மாவட்ட...

Read moreDetails

இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே நிறுவனம்...

Read moreDetails

2024 திருவண்ணாமலை மகா தேரோட்டம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்!

வரும் 8ம் தேதி மகா‌ ரத தேர் வெள்ளோட்டத்தின் போது மாட வீதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம்...

Read moreDetails

வேலூரில் வேன் கவிழ்ந்து விபத்து!

வேலூரில் லோடு வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் சேண்பாக்கம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில்,...

Read moreDetails

2024 அக்டோபரில் 90.83 லட்சம் பேர் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம்!

2024 அக்டோபரில் சென்னை மெட்ரோ ரயிலில் 90.83 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,...

Read moreDetails

அந்தரத்தில் தொங்கும் வீடுகள்:குன்னூரில் கனமழை தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது!

குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது....

Read moreDetails

மீண்டும் மீண்டுமா? திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்

சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து...

Read moreDetails
Page 61 of 110 1 60 61 62 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.