செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

திருவண்ணாமலையில் பாறை உருண்டு 7 பேர் பலியான இடத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் தீப மலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி பெஞ்சல் புயல் காரணமாக பெய்க கனமழையின் காரணமாக அண்ணாமலையார் அடிவாரப் பகுதிகளான...

Read moreDetails

குஜிலியம்பாறை அருகே ஆபத்தான நிலையில் தரைப் பாலம்;

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சி தாசநாயக்கன்பட்டி, வைரபெருமாள்பிள்ளையூர், மணல் காட்டூர் ஆகிய ஊர்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து...

Read moreDetails

வேலூரில் மழை நீர் சூழ்ந்ததால் பள்ளிக்கு விடுமுறை

வேலூர் முள்ளிபாளையம் பகுதியில் மவுலீஷியா தர்கா தெருவில் 20 க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் பாரதி ஆரம்பப் பள்ளி ( நிதிஉதவி) இயங்கிவருகிறது இந்த பள்ளியில் சுமார்...

Read moreDetails

வேடசந்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

வேடசந்தூர் அருகே சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கட்டப்பட்டிருந்த 8 வீடுகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றினார்கள். திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும்...

Read moreDetails

வலங்கைமான் அருகே ‘சாக்கடை’யாக மாறிய “சந்தன வாய்க்கால்”

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அணியமங்கலம் பகுதியில் உள்ள சந்தன வாய்க்கால் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக பயன்பட்டு வருகிறது.. வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம்,...

Read moreDetails

வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு வேளாண்மை கல்லூரிகள் 18-ல் 75 காலியிடங்களும், இணைப்பு கல்லூரிகள்...

Read moreDetails

வேடசந்தூர் அருகே சாலைத்தடுப்பை உடைத்துக் கொண்டு கவிழ்ந்த லாரி

ராஜஸ்தானில் இருந்து விருதுநகரை நோக்கி 30 டன் கடலை பருப்பு ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த செல்வராஜ் (வயது 45) என்பவர்...

Read moreDetails

தியாகதுருகம் ஒன்றியப்பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தெற்கு ஒன்றியம் எறஞ்சி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் சி.தேவி பழனிவேல் முன்னிலையில சுமார் 45 இலட்சம் மதிப்பீட்டில்...

Read moreDetails

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பகுதிநேர ரேஷன் கடைகள்;

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடைகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று திறந்துவைத்தார். கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிப்பாடி ஊராட்சி புதுமைமாதா நகர், வேடநத்தம்...

Read moreDetails

மாதவச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதவச்சேரி, பால்ராம்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று மாதவச்சேரி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன்...

Read moreDetails
Page 62 of 180 1 61 62 63 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.