செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் : பிரதமருக்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான் என்றும் ஆபரேசன்...

Read moreDetails

‘ஆபரேஷன் சிந்தூர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு எப்போதும் துணையாக இருக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத...

Read moreDetails

‘ஆபரேஷன் சிந்தூர்’ குடியரசுத்தலைவரிடம் நேரில் பிரதமர் விளக்கம்

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்தார். காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு இந்தியா...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்

பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அவர் ''பயங்கரவாதிகளின் புகலிடம்...

Read moreDetails

டிடிவி.தினகரனின் அதிரடி வேட்பாளர் அறிவிப்புக்குக் காரணம் என்ன?

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து...

Read moreDetails

பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை

டெல்லியில் பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய...

Read moreDetails

முல்லை பெரியாறு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை செயல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வைக் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு,...

Read moreDetails

மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு : வாகனங்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள வன்னியர் சங்க மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்து...

Read moreDetails

பகல்காம் காவல்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் : பாதுகாப்பு குறைபாடு காரணமா?

காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து, பெரும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, பகல்காம்...

Read moreDetails

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை : இந்திய வானிலை மையம் அறிவிப்பு

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திர வெயில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர்...

Read moreDetails
Page 63 of 170 1 62 63 64 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.