செய்திகள்

முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் நடைபெறும் இந்த...

Read moreDetails

மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். உடன்...

Read moreDetails

ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாவந்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து...

Read moreDetails

போளுரில் எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் தி.மு.க சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்

போளூர் அருகே திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் ஆகியோர் வழங்கினர். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்,...

Read moreDetails

தல அஜித்துக்கு துணை முதல்வர் வாழ்த்து!

 “உலகளவில் சிறப்புக்குரிய கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள்; விளையாட்டு துறையின் சின்னத்தை கார், பந்தய உபகரணங்களில் பயன்படுத்தி இருப்பதில் மகிழ்ச்சி; விளையாட்டு துறையில் தமிழ்நாட்டை...

Read moreDetails

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மருது சகோதரர்களின் சிலைகளுக்கும்...

Read moreDetails

திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பணிகள்!

திருவண்ணாமலையில் ₹58.19 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிக்கான புதிய கட்டிட கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இப்பள்ளி...

Read moreDetails

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்வி நிலையங்களுக்கு அரைநாள் விடுமுறை: தமிழ்நாடு அரசு!

தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில்...

Read moreDetails

வேலூரில் உள்விளையாட்டு அரங்கத்தை காணொளியில் திறந்து வைத்த முதல்வர்!

வேலூரில் உள் விளையாட்டு அரங்கத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியற்...

Read moreDetails

கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

கள்ளக்குறிச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டார் . உடன்...

Read moreDetails
Page 63 of 110 1 62 63 64 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.