செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் மூலம் 55 ஆயிரம்பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ்...

Read moreDetails

வருமான வரி சலுகையை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு அமலுக்கு வந்தது

பிரதமர் நரேந்திர மோடியால் தீபாவளிப் பரிசாக அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்சாக்லேட், பால்பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள்...

Read moreDetails

மேல் பாப்பாம்பாடி – வேலந்தாங்கல் சாலைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் மேல் பாப்பாம்பாடியில் இருந்து வேலந்தாங்கல் செல்லும் சாலை தார் சாலையாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அந்தக் கோரிக்கையை ஏற்று,...

Read moreDetails

டெல்லியில் முக்காடு போட்டு வந்த எடப்பாடி தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவார்

கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு" தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற...

Read moreDetails

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் திமுக சார்பில் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு" என்ற உறுதிமொழி பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட திமுக சார்பில்...

Read moreDetails

வாலாஜா பகுதியில் 2 போலி மருத்துவர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டத்திற்கு உட்பட்ட வள்ளுவம்பாக்கம், ஒழுகூர் ஆகிய பகுதிகளில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார்...

Read moreDetails

கொடிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடம்

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்...

Read moreDetails

குடியாத்தம் அருகே மண் பாலம் துண்டிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூரில் இருந்து அகரம் சேரி செல்லும் பாலாற்றுக்கு இடையே கிராம மக்களால் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மண் சாலை பாலாற்று வெள்ளத்தில்...

Read moreDetails

செய்யாறு அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு

செய்யாறு அடுத்த அரசங்குப்பம் கிராமத்தில் புதியதாக கல்குவாரி அமைக்க கூடாது என, 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர்...

Read moreDetails

திருவண்ணாமலையில் அமைச்சர் .எ.வ.வேலு தலைமையில் வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு...

Read moreDetails
Page 59 of 170 1 58 59 60 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.