செய்திகள்

சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில்  8 வழிப்பாதையாக மாற்றம்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள்...

Read moreDetails

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன்:அமைச்சர் துரைமுருகன் பேச்சு

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் காட்பாடி...

Read moreDetails

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ம.நீ.ம நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மக்கள் நீதி மய்யம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.திருவண்ணாமலை தென்கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவரும்,...

Read moreDetails

தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!

திமுக பவள விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றினார். மேலும் தஞ்சாவூரில் பேரறிஞர்...

Read moreDetails

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலை மாணவி தேர்வு

தேசிய அளவிலான நடன போட்டிக்கு கல்வராயன் மலையைச் சேர்ந்த மாணவி தேர்வாகியுள்ளார்.தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை ஏகலைவா மாதிரி பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கலாச்சார மற்றும்...

Read moreDetails

மருத்துவத்துறையில் 2,553 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கடலூர், அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர்...

Read moreDetails

கும்மிடிப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளை அகற்றம்:நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு!

கும்மிடிப்பூண்டியில் நாளை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உள்ளதாக ஒலிபெருக்கி மூலம் நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் சுமார் 15 வார்டுகளில் 20 ஆயிரம்...

Read moreDetails

ஆரணி அருகே 24 ஆண்டுகளாக கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்!

ஆரணி அருகே கோவில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான  நீலகண்ட...

Read moreDetails

நாளை வெள்ளோட்டம்: திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம்!

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ரூ70 லட்சம் மதிப்பில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தீபத்திருவிழாவில்,...

Read moreDetails

நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவையில் மாவட்டம் வாரியாக கள ஆய்வை நேற்று முன்தினம் தொடங்கினார். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம், பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், தங்க நகைப்பட்டறைகளில் தொழிலாளர்களுடன் சந்திப்பு, சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர்...

Read moreDetails
Page 59 of 110 1 58 59 60 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.