செய்திகள்

வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வெளியிட்டுள்ள...

Read moreDetails

தமிழக ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை: ரூ.1.39 லட்சம் பறிமுதல்!

காட்பாடியை அடுத்த தமிழக -ஆந்திர எல்லை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லை...

Read moreDetails

சிறைக் கைதிக்கு சித்தரவதை:டிஐஜி, எஸ்பி., ஜெயிலர் பணியிடை நீக்கம்!

சிறை கைதி சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில்...

Read moreDetails

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகளை நடவு...

Read moreDetails

பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வேலூரில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள்...

Read moreDetails

திருப்பத்தூரில் தீஷா ஆய்வு குழு கூட்டம்:சி.என்.அண்ணாதுரை பங்கேற்பு!

திருப்பத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் தீஷா ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு...

Read moreDetails

அடித்தட்டு மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய அலுவலர்களுக்கு எம்.பி வேண்டுகோள்!

தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என கடலூர் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,...

Read moreDetails

ராஜவிருந்து கூட கூகுள் நிறுவனத்திற்கு லாபம் தான்!

 கூகுள் நிறுவனத்தில் இலவச உணவு வழங்குவதால் ஊழியர்களின் படைப்பாற்றல் மேம்படுவதற்காக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் சமீபத்தில்...

Read moreDetails

செல்லா காசாக உள்ள இபிஎஸ் பொறாமையில் பேசுகிறார்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ வேணுவின் இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:...

Read moreDetails

6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது திமுக அரசு

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது, தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் வேலை...

Read moreDetails
Page 68 of 110 1 67 68 69 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.