செய்திகள்

முன்னாள் அமைச்சர் வீட்டில் பரபரப்பு அமலாக்கத்துறை சோதனை

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான உள்ளார். தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே முன்னாள்...

Read moreDetails

கனமழை: கோவை, திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு...

Read moreDetails

தி.மலை அருகே சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாப பலி

திருவண்ணாமலை அருகே  நடந்த சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாபமாக பலியானார்.  திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர்...

Read moreDetails

போளூரில் வி.சி.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

போளூர் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ் தலைமை...

Read moreDetails

திருவாரூரில் ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணி

காவிரிக்கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  ஆகியோர் தொடங்கி...

Read moreDetails

சேலத்தில் முரசொலி செல்வத்திற்கு புகழஞ்சலி

உயிர்மெய் தமிழ்ச்சங்கம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில், சேலம் வள்ளுவர் சிலை அருகில் முரசொலி செல்வம் மறைவுக்கு புகழாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. உயிர்மெய் தமிழ்ச்...

Read moreDetails

சேலத்தில் உள்ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்

சேலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில அரசு அருந்ததியர்களுக்கு...

Read moreDetails

உலக சேவை தினத்தை முன்னிட்டு 22 லட்சம் பேர் கைதட்டி உலக சாதனை

உலக அளவில் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருடன் ஓரே நேரத்தில் 15 நிமிடத்திற்கு கை தட்டி உலக சாதனை புரிந்துள்ளனர். லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பிலும், மாவட்ட தலைவர் லயன்...

Read moreDetails

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்தார்.  கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு...

Read moreDetails

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா நல சங்க முப்பெரும் விழா

கும்பகோணத்தில் பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கதின் முப்பெரும் விழா நடைபெற்றது. கும்பகோணத்தில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கம் சார்பில் மாவட்ட...

Read moreDetails
Page 69 of 110 1 68 69 70 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.