செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்...

Read moreDetails

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட...

Read moreDetails

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர், அக். 17- திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஒருநாள் பயிற்சி முகாமினை மாவட்ட...

Read moreDetails

புதுப்பாளையம் அருகே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ,, சேர்மன் சி.சுந்தரபாண்டியன் பங்கேற்பு

புதுப்பாளையம், அக். 17- புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இறையூர் பகுதியில் மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் சி....

Read moreDetails

வேலூரில் மரம் விழுந்ததில் நசுங்கியது தள்ளுவண்டி கடை

வேலூர், அக். 17- வேலூர் மாநகரத்துக்குட்பட்ட வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயர பூ மரம் நேற்று காலை...

Read moreDetails

தி.மலையில் நெடுஞ்சாலை வழிகாட்டி பலகை 6 மாதமாக தரையில் படுத்து துாங்கும் அவலம்

திருவண்ணாமலை, அக்.15- திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை வழிகாட்டி பலகை 6 மாதங்களாக தரையில் படுதது துாங்கும் அவலம் நீடிக்கிறது. இதை கவனிக்க அதிகாரிகளுக்கு நேரம் இல்லாதது ஏன்...

Read moreDetails

கீழ்பென்னாத்தூரில் கலைஞரின் கனவு இல்ல ஆணையை

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை...

Read moreDetails

செங்கம் அருகே வனச்சாலை அமைப்பதற்கான இடத்தினை

செங்கம் அருகே திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தர்மபுரி மாவட்டம் இணைக்கும் இரண்டு கிலோமீட்டர் வனச்சாலை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட கவுன்சிலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு...

Read moreDetails

வடலூரில் வள்ளலார் பிறந்த நாள் விழா

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் நிலையத்தில் நேற்று நடைபெற்ற  வள்ளலாரின் 202-ம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் விழாவில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலை...

Read moreDetails

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read moreDetails
Page 73 of 110 1 72 73 74 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.