செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு!

தீபாவளி பண்டிகை (தீப ஒளித் திருநாள்) அன்று (அக்.31) இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், குறைந்த...

Read moreDetails

திருவண்ணாமலையில் உள்ள நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்வாகிகள். அருகில் அமைச்சர் எ.வ.வேலு, துணை...

Read moreDetails

தமிழக மகளிர் உரிமை தொகை இனி இவங்களுக்கும் வழங்கப்படும்

தமிழகத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ரூ. 1000 வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சுமார் 1...

Read moreDetails

திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத் திருவிழா: சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா டிசம்பர் 13 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சுமார் 50...

Read moreDetails

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் வட்டார கல்வி அலுவலகம் கட்ட கோரிக்கை

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில்ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது.திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகமன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம்...

Read moreDetails

திட்டக்குடி அருகே பள்ளிப் பேருந்துகள் மோதல் பள்ளி மாணவர்கள் காயம்

திட்டக்குடி அருகே தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதிவிபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசாரில் தனியார் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்து ஒன்று,...

Read moreDetails

பிரேதங்களை ஒப்படைக்க தாமதம் உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சித்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி மகள் காவியா (16). இவர் விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து...

Read moreDetails

அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி

அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிங்காரம்...

Read moreDetails

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி மருத்துவ முகாமில் அடையாள அட்டை வழங்கினார் கலெக்டர்

திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். ...

Read moreDetails

50 ஆண்டுகளில் சஹாரா சந்திக்காத மழை , வெள்ளத்தில் மிதக்கும் பாலைவனம்

சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டியதால் அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா...

Read moreDetails
Page 72 of 110 1 71 72 73 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.