செய்திகள்

விழுப்புரம் அருகே கிராம சபையை புறக்கணித்த

விழுப்புரம் அருகே கிராம சபை கூட்டத்தை இருளர் ஊராட்சி தலைவர் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆனாங்கூர் பழங்குடி இருளர் சமூக...

Read moreDetails

திருவண்ணாமலையில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை

திருவண்ணாமலை மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவையொட்டி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை  ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்...

Read moreDetails

முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

முதல்வரின் திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராதாபுரம்...

Read moreDetails

சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது

“டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன்  சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது  பிரதமரின் கையில்  தான் உள்ளது.” என்றும்  முதல்வர்...

Read moreDetails

விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு பட்டம்

விழுப்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களுக்கு  உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பட்டங்களை வழங்கினார். விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் (விழுப்புரம்,...

Read moreDetails

திருவண்ணாமலையில் புதிய நியாய விலைக்கடைகளை

திருவண்ணாமலை மாநகராட்சியில் புதிய நியாய விலைக்கடை கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ...

Read moreDetails

விருத்தாசலத்தில் நான்கு வழிச்சாலைப் பணிகளை

விருத்தாசலம் பகுதிகளில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், இரு வழி சாலைகள்...

Read moreDetails

திருவண்ணாமலை அருகே தச்சம்பட்டில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி. பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர் ஆகியோர்கள் களஆய்வு செய்யும் போது திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் 3...

Read moreDetails

இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான்

செங்கத்தில் நடைபெற்ற திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, இந்தியாவில் முதல் முதலாக ஒரு மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது திமுக மட்டும்தான்...

Read moreDetails

சிவாஜி கணேசன் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் நாட்டுப்பற்றுக் கொண்டவர்

சிவாஜி கணேசன் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலுமே அவர் நாட்டுப்பற்றுக் கொண்டவர் என  இயக்குனர் பாக்யராஜ்  தெரிவித்தார். அகில இந்திய சமூக நல அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டம்...

Read moreDetails
Page 74 of 110 1 73 74 75 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.