செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

தமிழகத்தில் இன்னும் 6 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் வரும் மார்ச் 18ம் தேதி வரை 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு...

Read moreDetails

சிக்கித் தவிக்கும் எடப்பாடி : புகழேந்தி புதிய தகவல்

பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டும்… பா.ஜ.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என கூறும் இரண்டு கோஷ்டிகளிடம் சிக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி தவிக்கிறார் என புகழேந்தி தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப்...

Read moreDetails

ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஆரம்பித்த உடனேயே டோல்கேட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமிபுரம் என்ற பகுதியில்,...

Read moreDetails

மாசி மகத் திருவிழா: கடலூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்

கடலூர் கடற்கரையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை,...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

மொரீசியஸ் நாட்டின் மிக உயரிய விருதை இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாடு வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவுக்கும் மொரீசியஸுக்கும் இடையிலான நட்பு, நம்பிக்கையின் பிணைப்பாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர...

Read moreDetails

மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?

அ.தி.மு.க.,- பா.ஜ.க., கூட்டணி ஏற்பட சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் அண்ணாமலையை மத்திய அமைச்சராக்க பா.ஜ.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பா.ஜ.க.,வில் அண்ணாமலை தலைவரான...

Read moreDetails

தொகுதி மறுசீரமைப்பு : ஜெகன்மோகன் ரெட்டி, பல்லா சீனிவாச ராவ் ஆகியோருக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநில கூட்டுக்குழு நடவடிக்கைக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோருக்கு அமைச்சர் எ.வ.வேலு...

Read moreDetails

‘தமிழகத்தில் அரசுப்பணியாளருக்கு தமிழ் பேசவும் எழுதவும் தெரியணும்’ : மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டிப்பு

மாநில அரசின் அலுவலக மொழியான தமிழ் தெரியவில்லை என்றால் பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்..? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர்...

Read moreDetails

வேட்டவலம் அருகே புதுச்சேரி ரவுடி வெட்டிக் கொலை

வேட்டவலம் அருகே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் அய்யப்பன் (வயது...

Read moreDetails

குடியரசு துணைத்தலைவர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 73 வயதான ஜெகதீப் தன்கர் அசெளகரியம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ்...

Read moreDetails
Page 87 of 170 1 86 87 88 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.