செய்திகள்

திருவண்ணாமலை நகரில் அருணை தமிழ்ச் சங்கம் நடத்தும் கோலப்போட்டி

தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில், அருணை தமிழ்ச் சங்கம் கோலப்போட்டிகளை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு அருணைத் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பொதுப்பணித்துறை...

Read moreDetails

வேலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் - தமிழகத்தின் கடன் சுமை ரூ.12500 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது வேலூரில் பாமக தலைவர்...

Read moreDetails

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்

தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் பெறும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்மூலம் டி.இ.ஏ.எல்.எஸ் எனப்படும் தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஒத்துழைப்பு...

Read moreDetails

கார் விபத்தில் சிக்கிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி

காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, அனந்த்நாக் மாவட்டம், கானாபால்...

Read moreDetails

பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவிப்பு பொங்கல் தொகுப்பு பெறுவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails

கொரோனா பரிசோதனைக்காக பள்ளி மாணவர் 2 மணி நேரம் காத்திருப்பு

2 மணி நேரம் காக்க வைப்பு புதுச்சேரி திலாசுப் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் புகைப்படக்காரர். இவரது மகன் 10 வகுப்பு படித்து வரும் மோனிஷ் (வயது 15)....

Read moreDetails

பொங்கல் பரிசு கூப்பன்களை பறித்து சென்ற ஊராட்சி தலைவர்

செய்யாறு அருகே கடுகனூர் கூட்டுறவு விற்பனையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை கூட்டுறவு சேல்ஸ்மேனிடம் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறி பிடுங்கி எடுத்து சென்றதால் பரபரப்பு...

Read moreDetails

விவசாய நிலங்களை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு...

Read moreDetails

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கல்வித்துறை ஏற்பாடு புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், அதிக மதிப்பெண் எடுக்கவும் வழிகாட்டுதல் நிகழ்ச்சயை கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. புதுச்சேரி கல்வித்துறை வழிகாட்டுதலின்...

Read moreDetails

நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை

புதுச்சேரியில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வலியுறுத்தி நடைபாதை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 7 தொகுதிகளில் உள்ள...

Read moreDetails
Page 87 of 106 1 86 87 88 106

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.