தமிழ்நாடு

ஆரம்பித்த உடனே அடித்து நொறுக்கப்பட்ட டோல்கேட்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஆரம்பித்த உடனேயே டோல்கேட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமிபுரம் என்ற பகுதியில்,...

Read moreDetails

மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?

அ.தி.மு.க.,- பா.ஜ.க., கூட்டணி ஏற்பட சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் அண்ணாமலையை மத்திய அமைச்சராக்க பா.ஜ.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பா.ஜ.க.,வில் அண்ணாமலை தலைவரான...

Read moreDetails

தொகுதி மறுசீரமைப்பு : ஜெகன்மோகன் ரெட்டி, பல்லா சீனிவாச ராவ் ஆகியோருக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு குறித்த தென்மாநில கூட்டுக்குழு நடவடிக்கைக்காக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ் ஆகியோருக்கு அமைச்சர் எ.வ.வேலு...

Read moreDetails

‘தமிழகத்தில் அரசுப்பணியாளருக்கு தமிழ் பேசவும் எழுதவும் தெரியணும்’ : மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டிப்பு

மாநில அரசின் அலுவலக மொழியான தமிழ் தெரியவில்லை என்றால் பொதுப்பணிக்கு ஏன் வருகிறீர்கள்..? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர்...

Read moreDetails

வேட்டவலம் அருகே புதுச்சேரி ரவுடி வெட்டிக் கொலை

வேட்டவலம் அருகே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் அய்யப்பன் (வயது...

Read moreDetails

பெரம்பூர் ஸ்டேஷனில் போலீசார் கூண்டோடு மாற்றம் : எஸ்.பி. அதிரடி உத்தரவு

கள்ளச்சாராயம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக, பெரம்பூர் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீசார் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்....

Read moreDetails

தொகுதி மறுவரையறை என்பது பல மாநிலங்களின் பிரச்சினை – முதலமைச்சர்

தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை இல்லை. தமிழகத்தின் பிரச்னை. பல மாநிலங்களின் பிரச்னை என்று திமுக எம்.பிக்களின் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி...

Read moreDetails

மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாம்?

பீகார் தேர்தல் முடிந்ததும் மத்திய அமைச்சர்களும், பா.ஜ.க., எம்.பி.,க்களும், கட்சித் தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட திட்டமிட்டுள்ளனர். கடந்த லோக்சபா தேர்தல் பா.ஜ.க.,வின் இறுமாப்பிற்கு கடும் வேட்டு வைத்தது....

Read moreDetails

உயிருடன் பிறந்த கன்றின் கால்களை வெட்டிய கால்நடை உதவியாளர்: அதிர்ச்சி சம்பவம்

திருக்கோவிலூரில் உயிருடன் பிறந்த கன்றின் கால்களை கால்நடை உதவியாளர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி. தேவனூர் கிராமத்தில்...

Read moreDetails

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6ம் நாள் உற்சவம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக 6 நாள் உற்சவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி, அன்னாபிஷேகம்,...

Read moreDetails
Page 15 of 44 1 14 15 16 44

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.