தமிழ்நாடு

கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை

கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரியை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என விஜய் குற்ஞ்சாட்டினார். தமிழகத்தில் பிரசார வாகனத்தில் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த தமிழக வெற்றிக்...

Read moreDetails

திருப்பரங்குன்றம் விவகாரம்: தலைமைச் செயலாளர் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராகமதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று தீபம்...

Read moreDetails

வேலூரில் அடுத்தடுத்த வீட்டு இளைஞர்கள் மோதல்

வேலூர் மாநகர் அலங்கார் தியேட்டர் பின்புறம் உள்ள ரங்கசாமி நகரை சேர்ந்தவர், கீர்த்திகா. 9 மாத கர்ப்பிணியான இவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் சதீஷ் (வயது24) என்பவன்...

Read moreDetails

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் தீக்குளிப்பு சம்பவங்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி, கணவர் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்ந்து...

Read moreDetails

பெற்றோரை இழந்து வாடும் 4 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த...

Read moreDetails

தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு: வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர் பட்டியலை அறிவித்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்...

Read moreDetails

வரி வசூலுக்குச் சென்ற ஊராட்சி செயலர் மீது தாக்குதல்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருவராஜாபாளையம் ஊராட்சியில் நேற்று முன்தினம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வரி வசூல் சிறப்பு முகாமில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

Read moreDetails

சாலையில் பள்ளம்; கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக எதிரில் 6 மாத காலமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. பலமுறை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி...

Read moreDetails

கொடிநாள் நிதி வசூல்; தி.மலை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று முகாம் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம்...

Read moreDetails

சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனை தான்: அரசியல் லாபத்துக்காக சிலர் பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்

'ஒரு சிலர். அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்குகின்றனர்,' என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை உத்தங்குடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.17...

Read moreDetails
Page 15 of 80 1 14 15 16 80

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.