தமிழ்நாடு

அரசு பஸ்களில் கட்டணம் செலுத்த கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டு : சில்லறை பிரச்னைக்கு தீர்வு

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிகளுக்காக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் நவீன மிஷின்கள் மக்கள் பயன்பாட்டிற்கு...

Read moreDetails

மே 5ல் வணிகர்கள் மாநாடு: தமிழக முதல்வர் பங்கேற்பு

மே 5ம் தேதி வணிகர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் தெரிவித்துள்ளார். கடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்...

Read moreDetails

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ்...

Read moreDetails

தவெக-வில் 28 அணிகள் உருவாக்கம் : குழந்தைகளுக்கும் ஒரு அணி

தவெக-வில் 28 அணிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளுக்கும் ஒரு அணி உண்டு. தமிழக அரசியல் களத்தில் புதிய கட்சியாக உருவெடுத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்...

Read moreDetails

19,000 பேருக்கு வேலைவாய்ப்பு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக 19,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழக சட்டசபை வரும் மார்ச்...

Read moreDetails

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணி : நிதி ஆயோக் அறிக்கை

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு, இமாச்சல...

Read moreDetails

ஒலியின் வேகத்தில் தங்கம் விலை : ரூ.64,000-த்தை கடந்து உச்சம்

மீண்டும் தங்கம் விலை உயர்ந்து சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்தது....

Read moreDetails

தைப்பூச திருவிழா: மகாலிங்க சுவாமி திருக்கோயில் திருத்தேரோட்ட பெருவிழா 

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்ச ரத திருத்தேரோட்ட பெருவிழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு ஸ்தலமாகவும்,...

Read moreDetails

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் : நாளை ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு மாதந்தோறும்...

Read moreDetails

77 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட்...

Read moreDetails
Page 24 of 47 1 23 24 25 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.