தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

கலசப்பாக்கத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கம் 2-ம் ஆண்டு துவக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு...

Read moreDetails

தஞ்சையில் இருந்து பழனிக்கு 3 சக்கர சைக்கிளில் செல்லும் மாற்றுத்திறனாளி பக்தர்கள்

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர்கள் மாரிச்சாமி(வயது 57), சசிக் குமார்(43), மனோகரன்(37). கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளான இவர்கள், வயர் கூடை பின்னும் தொழில்செய்துவருகின்றனர். இவர்கள் தைப்பூசத்தையொட்டி...

Read moreDetails

ஆரணி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் புகுந்து 12 சவரன் நகைகள், ரூ.1லட்சம் திருட்டு

ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள செங்குந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெருஆகிய தெருக்களில் உள்ளபூட்டியிருந்த 8 வீடுகளில் பூட்டை உடைத்து பணம்,...

Read moreDetails

போலி கால்நடை மருத்துவரால் உயிரிழந்த சினைமாடு:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள மன்னேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரி (60) இவரது மனைவி முத்தம்மாள் (55) இவர்கள் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து...

Read moreDetails

வடலூர் தைப்பூச ஜோதி கொடியேற்றம்

கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியநான சபையில் தைப்பூச தரிசன கொடியேற்றம் நேற்று நடந்தது பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை உடன் வந்து சன்மார்க்க கொடியை ஏற்றினர். இதே...

Read moreDetails

காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் அபர்ணா. நேற்று முன்தினம், இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். கணவர்...

Read moreDetails

மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்...

Read moreDetails

‘மத்திய அரசுக்கு காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது…’

மக்கள் மகிழ்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே என் மகிழ்ச்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம்...

Read moreDetails

கவர்னர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழ்நாடு அரசு

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற....

Read moreDetails

எம்.ஜி.ஆர்.இடத்தை தொட முடியாது: பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாத விஜய் ஊழலை ஒழிக்கப்போகிறாரா?

பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாதவர் ஊழலை ஒழிக்கப்போகிறாரா?.. என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-...

Read moreDetails
Page 24 of 93 1 23 24 25 93

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.