தமிழ்நாடு

கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில்...

Read moreDetails

பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நல சார்பில் சம்பா நெல் மற்றும் ராபி பருவபயிர்களுக்கு பயிர்...

Read moreDetails

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் குவிந்தன

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடிநீர் வசதி,சாலை வசதி,...

Read moreDetails

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் கட்டி முடிக்க வேண்டும்

கலைஞர் சர்வதேச பன்னோக்கு அரங்கம் அமைக்கும் பணியை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார். முட்டுக்காடு பகுதியில் உருவாகி வரும் "கலைஞர்...

Read moreDetails

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக இருப்பதற்கு திராவிடம்தான் காரணம்

உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு திராவிடம்தான் காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற திருச்சிராப்பள்ளி பாரதிதாசன்...

Read moreDetails

சேறும் சகதியாய் சிதைந்த சாலை: பொதுமக்கள் சீரமைப்புக் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலமையூர் – திருமணி கேட் இணைப்பு சாலை வழியாக...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆய்வு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை, சுற்றுலாத்துறை...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில்: ‘கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி கிடைக்கிறது’

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி...

Read moreDetails

தீபாவளி சீட்டு மோசடி: ரூ.2 லட்சம் இழந்த பெண்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த ரமேஷ் என்ற நபர், பாணாம்பட்டு பகுதி மக்களிடம் “தீபாவளி பண்டு சீட்டு” எனும் பெயரில் தினத்தண்டல் முறையில்...

Read moreDetails
Page 24 of 80 1 23 24 25 80

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.