தமிழ்நாடு

பெண் போலீஸ் பாலியல் குற்றச்சாட்டு : ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்

பெண் போலீஸ் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை...

Read moreDetails

தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ரயில்களை கூடுதல் நேரம் நிறுத்த வேண்டும். கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க...

Read moreDetails

செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டமானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் போது 27 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு விவாதத்திற்க்கு எடுத்துக்கொல்லப்பட்டது....

Read moreDetails

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழாவையொட்டி புதன்கிழமை பெருந்தேவித் தாயாரும், உற்சவர் வரதராஜப் பெருமாளும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்....

Read moreDetails

காரைக்குடி பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தன்னை தாக்கியதாக சமீபத்தில் புகார் எழுப்பிய காரைக்குடி பெண் எஸ்.ஐ பிரணிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தனிப்பட்ட பிரச்சனை காரணமாக...

Read moreDetails

தமிழகம் முழுவதும் 30 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம்

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர், ராணிப்பேட்டை மாவட்ட கலால் உதவி ஆணையர், வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர், திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , திருவள்ளூர் மாவட்ட...

Read moreDetails

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை...

Read moreDetails

பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும்:  எம்பி., கனிமொழி பேச்சு

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர்...

Read moreDetails

1,000 முதல்வர் மருந்தகங்கள்: பிப்.24ல் முதலமைச்சர் திறப்பு

தமிழ்நாடு முழுவதும் 1,000 'முதல்வர் மருந்தகங்கள்' வரும் 24ம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில்...

Read moreDetails

சிறுமியை நிலா பெண்ணாக  தேர்வு செய்து வினோத வழிபாடு

வேடசந்தூர் அருகே சிறுமியை நிலா பெண்ணாக தேர்வு செய்து கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர். திண்டுக்கள் மாவட்டம், வேடசந்தூர் அருகே குட்டம் ஊராட்சி கோட்டூர் கிராமம்...

Read moreDetails
Page 23 of 47 1 22 23 24 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.