வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025, சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர்...
Read moreDetailsதிமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புளியந்தோப்பில் உள்ள ராதாகிருஷ்ணபுரம் மற்றும் சத்தியவாணி முத்துநகர் திட்டப் பகுதிகளில், நகர்ப்புற வாழ்விட...
Read moreDetailsமத்திய அமைச்சர் முருகனை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லவிடாமல் தடுத்து அவரை போலீசார் முறையாக அவரை கையாளவில்லை என்று குற்றம்சாட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டி.ஜி.பிக்கு கடித்தால்...
Read moreDetailsகடலூர் மாவட்டம், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும்...
Read moreDetailsபள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்க தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசிய...
Read moreDetailsசெஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா தம்பதிகளுக்கு...
Read moreDetailsசங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம்...
Read moreDetailsசேலத்தில் ரூ.42.49 கோடி மதிப்பிலான 21 புதிய திட்டப்பணிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். சேலம் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர்...
Read moreDetailsஅ.தி.மு.கவில் இருந்து பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம்...
Read moreDetailsபெண் போலீஸ் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர போலீஸ் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved