தமிழ்நாடு

காட்பாடி காய்கனி விற்பனை நிலையத்தில் பட்டப் பகலில் திருட்டு முயற்சி

காட்பாடியிலிருந்து திருவலம் செல்லும் சாலையில்விஜயகுமார் என்பவர் காய்கனி விற்பனைக் கடைவைத்துநடத்திவருகிறார். நேற்று பிற்பகலில் விஜயகுமார் கடையில் ஷட்டரை மூடி விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளார். இதை...

Read moreDetails

சிறப்பு வாக்காளர் திருத்தம்: தி.மு.க.வினருக்கு மு.பெ.கிரி எம்.எல்.ஏ.ஆலோசனை

தண்டராம்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பாகமுகவர்கள் பிஎல்ஏ-2, பிடிஏ-க்களுக்கான சிறப்புவாக்காளர் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

Read moreDetails

சேத்துப்பட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, பேரூராட்சியில் உள்ளதோமினிக்சாவியோமேல் நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கொமானந்தல், வட்டார மருத்துவமனை சார்பில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின்...

Read moreDetails

புதுடெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் கட்டுமான பணி:

புதுடெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் நடைபெற்ற வரும் கட்டுமான பணியினை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- புதுடெல்லி...

Read moreDetails

ஊராட்சி ஒன்றிய தொக்கப்பள்ளி தொடங்க ஆணை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலியப்பட்டு ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்த...

Read moreDetails

விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவரலாற்றுத்துறை பேராசிரியர்ரமேஷ்,ஹரிஹரசுதன் குழுவினர்களஆய்வுசெய்தனர். அப்போது அங்குள்ள சிவன் கோயில்குளக்கரைக்கு தெற்கே பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்ததேவி...

Read moreDetails

திருவாரூர் ஆசிரியை மீது ரூ.72 லட்சம் மோசடி புகார் அளித்தவர் ‘எலிபேஸ்ட்’ மருந்து தின்று தற்கொலை முயற்சி

திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவலை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் சோழவேந்தன்(வயது 47). இவர் நால்ரோடு என்ற பகுதியில் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவருகிறார். இவரது கிராமத்திற்கு அருகில்...

Read moreDetails

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு விஜய் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி...

Read moreDetails

செங்குன்றம் அருகே சிறுவன் கொடூர கொலை: 4 பேர் கைது

செங்குன்றம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 17). வெல்டிங் வேலை செய்துவந்த பாபு குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புவாடகை வீட்டிற்கு...

Read moreDetails

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாநேற்றுமுன்தினம்யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவில் நேற்று தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு...

Read moreDetails
Page 21 of 80 1 20 21 22 80

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.