தமிழ்நாடு

அறைக்குள் இருந்து பேசுவதை விட்டுவிட்டு விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் : பிரேமலதா ‘பளீர்’ பேச்சு

தவெக தலைவர் விஜய், அறையில் அமர்ந்து பேசுவதைவிட்டுவிட்டு, மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் தேமுதிக மாவட்டச் செயலாளரின் இல்லத்...

Read moreDetails

கோவை, தேனி கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் முக்கிய துறைகள் மற்றும் கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:- தமிழக...

Read moreDetails

தமிழக அரசை அச்சுறுத்தும் மத்திய அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

''தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது,'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ் ' சமூக...

Read moreDetails

சிறுவர்கள் ஆன்லைன் கேமில் பணம் வைத்து விளையாட தடை

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆன்லைனில் பணம்...

Read moreDetails

“நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி!” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்...

Read moreDetails

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி டெபாசிட்...

Read moreDetails

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க வாழ் இந்தியர்களை ராணுவ விமானத்தில் அவர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு இந்தியாவிற்கு...

Read moreDetails

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு

விளையாட்டுத் துறைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக அமைச்சர் அர.சக்கரபாணி பாராட்டு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒட்டன்சத்திரம்...

Read moreDetails

கிக் பாக்சிங் போட்டியில்  பதக்கங்கள் வென்ற காஞ்சிபுரம்மாணவர்களுக்கு வரவேற்பு

காஞ்சிபுரம் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் பயிற்சியாளர் ஆர் சந்துரு தலைமையில் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான இன்டர்னல் கிக் பாக்சிங் போட்டியில் 18 வயதிற்கு...

Read moreDetails

புழல் சிறையில்  கைதிகளுக்கு சோப்பில் மறைத்து கஞ்சா:  6 பேர் மீது வழக்கு

சென்னை புழல் மத்திய விசாரணை சிறையில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பார்க்க உறவினர்கள், நண்பர்கள் என தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வந்து...

Read moreDetails
Page 25 of 47 1 24 25 26 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.