தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு: வரவேற்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவினர் பட்டியலை அறிவித்தார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி, தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில்...

Read moreDetails

வரி வசூலுக்குச் சென்ற ஊராட்சி செயலர் மீது தாக்குதல்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருவராஜாபாளையம் ஊராட்சியில் நேற்று முன்தினம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வரி வசூல் சிறப்பு முகாமில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

Read moreDetails

சாலையில் பள்ளம்; கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காந்தப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக எதிரில் 6 மாத காலமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. பலமுறை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி...

Read moreDetails

கொடிநாள் நிதி வசூல்; தி.மலை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று முகாம் அலுவலகத்தில் படைவீரர் கொடிநாள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம்...

Read moreDetails

சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனை தான்: அரசியல் லாபத்துக்காக சிலர் பிரிவுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்

'ஒரு சிலர். அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளையும் உண்டாக்குகின்றனர்,' என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை உத்தங்குடியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.17...

Read moreDetails

திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்பட்ட “மு.க.ஸ்டாலின் பூங்கா”

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவை நேற்று திறந்து வைத்தார். விழாவுக்கு அமைச்சர்...

Read moreDetails

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் புதிய தீவிர சிகிச்சை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு...

Read moreDetails

ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள மே. மாத்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும்மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் உயர் மட்ட மேம்பாலம் இல்லாததால் மணிமுத்தாற்றை கடந்துதான் பள்ளிக்கு மாணவர்கள்,...

Read moreDetails

மதத்தை வைத்துக்கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற கனவு பலிக்காது

தமிழகம் திராவிட மண் தமிழ் மண்அப்படிப்பட்ட இந்தமண்ணில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு அரசும் இடம்கொடுக்காது என உதயநிதி ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி...

Read moreDetails

பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குஒன்றியம் மூங்கில்துரைபட்டு அருகேபிரம்மகுண்டம்பகுதியைச் சேர்ந்த சிவாஎன்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து மனம்...

Read moreDetails
Page 25 of 89 1 24 25 26 89

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.