தமிழ்நாடு

பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி ரத்து: கல்வி அமைச்சர் அதிரடி

பாலியல் விவகாரம் தொடர்பாக பள்ளிகளில் இனி புகார்கள் எழுந்தால், யார் தவறு செய்திருந்தாலும் அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails

கடலூர் மத்திய சிறையில் ஆட்சியர் தலைமையில் ஆய்வு

கடலூர் மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: சென்னை...

Read moreDetails

‘நேற்று கட்சியை தொடங்கிட்டு இன்றைக்கு முதலமைச்சரா?’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

கட்சி தொடங்கிய உடனே தான்தான் முதலமைச்சர் என்று கூறுவதெல்லாம் மக்களிடம் என்றைக்குமே எடுபடாது என்று தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார். 2 நாள்...

Read moreDetails

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகம், புதுச்சேரி...

Read moreDetails

மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்று உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்  ஆர்.என். ரவி ஒப்புதல்...

Read moreDetails

தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவல பாதையில் அருணாசலேஸ்வரர் கோவில் உபகோவிலாக உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை வருகை தந்தார்....

Read moreDetails

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக  போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (7ம் தேதி),   8ம் தேி (சனிக்கிழமை) மற்றும்...

Read moreDetails

திண்டிவனம் அருகே சட்டவிரோத ஆயில் நிறுவனம்: உரிமையாளர் கைது

திண்டிவனம் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த இருசக்கர வாகன ஆயில் நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மொளசூர் பகுதியில் சட்டவிரோதமாக...

Read moreDetails

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ.340 கோடி நிதி: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்திற்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாய...

Read moreDetails

வந்தவாசியல் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் தேரடி தபால் தந்தி அலுவலகம் முன் வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நூதன முறையில் தண்டோரா போட்டும், பலூன்களை ஊதி காற்றில்...

Read moreDetails
Page 26 of 47 1 25 26 27 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.