தமிழ்நாடு

புதிய ஆட்சியரின் முதல் நாள் திடீர் ஆய்வு: அதிகாரிகளுக்கு கலக்கம்- பொதுமக்கள் வரவேற்பு

புதிய மாவட்ட ஆட்சியரின் இரண்டாவது நாள் திடீர் ஆய்வு அதிகாரிகளுக்கு கலக்கத்தையும் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியர் தர்பகராஜ் பதவி...

Read moreDetails

காஞ்சிபுரத்தில் ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான பணி இன்று...

Read moreDetails

நாமக்கல்லில் லஞ்சம் வாங்கிய சர்வேயர், வி.ஏ.ஓ. கைது

நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் திருமுருகன். அவரது மாமியார், தனது மனைவிக்கு தானமாக கொடுத்த நிலத்தை அளவீடு செய்து, தனிபட்டா வழங்க, இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பம்...

Read moreDetails

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்த கிராம உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கச்சிராயபாளையம் வடக்கனந்தல்...

Read moreDetails

ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க  வாடிக்கையாளர்கள் போராட்டம்

சேலம் அம்மாபேட்டையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.500 வசூலித்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறக்கட்டளை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில்...

Read moreDetails

விதிமுறைகளை மீறி ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக சிறுவர்கள், படிக்கும் மாணவர்கள் பலர் மோட்டார்...

Read moreDetails

கடலூர் சாலை ஓரத்தில் கிடந்த மனித எலும்புகள் : போலீசார் தீவிர விசாரணை

கடலூர் மஞ்சக்குப்பத்தில் சாலையோரத்தில் கிடந்த மனித எலும்புகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை அருகே சாலை ஓரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் மனித எலும்புக்கூடுகள்...

Read moreDetails

ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலில் வந்த வாட்டர் ஹீட்டர்: வாடிக்கையாளர் அதிர்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 35). இவர் வேலூரில் உள்ள தனியார் உணவகத்தில் சூப்ரவைசராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த...

Read moreDetails

உலகிலேயே உயரமான மகா நந்தி சிலைக்கு கும்பாபிஷேக விழா

சேலம் அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில் உலகிலேயே உயரமான நந்தி சிலை 45 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு  கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே...

Read moreDetails

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றம்

வண்டலூர் பூங்காவில் ஆண் புலிக்கு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள நகுலன் என்ற...

Read moreDetails
Page 27 of 47 1 26 27 28 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.