Monday, June 16, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க  வாடிக்கையாளர்கள் போராட்டம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/02/2025
in தமிழ்நாடு
0
ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் நிர்வாகியை விடுவிக்க  வாடிக்கையாளர்கள் போராட்டம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

சேலம் அம்மாபேட்டையில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.500 வசூலித்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறக்கட்டளை நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். 

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

இந்நிலையில் அறக்கட்டளை நிர்வாகியை விடுவிக்க வேண்டும் எனக்கோரி பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் சேலம் கோட்டை மைதானத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அம்மாப்பேட்டை சிவகாமி திருமண மண்டபத்தில்  அன்னை தெரசா மனிதநேய அறக்ட்டளையில் பணம் இரட்டிப்பு தருவதாக ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு உள்ளிட்ட 4 போரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து அரசு வங்கி கணக்கில் ஒப்படைத்துள்ளனர். மேலும் அறக்கட்டளை நிர்வாக வங்கி கணக்கையும் முடக்கி உள்ளனர்.

இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று காலை திரண்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விஜயபானு உள்ளிட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். 

மேலும் அவர்கள் கூறுகையில், அறக்கட்டளை நிர்வாகிகள் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்தனர். மேலும் கொடுத்த பணத்திற்கு கூடுதலாக பணம் கொடுத்து வந்தனர். இதுவரை யாரையும் ஏமாற்றவில்லை. ஆனால் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அவர்களை வெளியே விட்டால் போதும் எங்கள் பணத்தை அவர்களிடமே வாங்கிக்கொள்வோம் என்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேலம் மாநகர் காவல் துணை கமிஷனர் வேல்முருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீசாரிடம் அறக்கட்டளை நிர்வாகியை விடுதலை செய்யக்கோரி வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை கமிஷனர் வேல்முருகன், தமிழகம் முழுவதும் இதுபோல் பலர் மோசடி செய்துள்ளனர். முதலில் 10 பேருக்கு அவர்கள் சொன்னபடி பணத்தை தருவார்கள் ஆயிரக்கணக்காணவர்களிடம் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விடுவார்கள். பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதற்கு அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதியை பெறவேண்டும். இந்த அறக்கட்டளை நிர்வாகிகள் பெறவில்லை என்பதால் அவர்களை கைது செய்துள்ளோம் என விளக்கமளித்தார். பின்னர் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Cyeber CrimeSalem News TodayTamil News Today
Previous Post

விதிமுறைகளை மீறி ஓட்டி வந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Next Post

விஏஓ மீது தாக்குதல் நடத்திய கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved