தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: பெண்கள் உள்ளிட்ட 6 பேர் காயம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளியை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கிசென்று கொண்டிருந்தது.அப்போது மதுராந்தகம் அருகே தேசிய...

Read moreDetails

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தரிசனம்

மூத்த விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படும் சிவதாணுப் பிள்ளை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.அப்போது அவருக்கு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்...

Read moreDetails

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: கடலூரில் சுற்றுலாத்துறை வரவேற்பு

சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காற்று மாசுபடுதலை தவிர்த்தல், ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல், இயற்கை உணவு முறைகளைக் கொண்டு ஆரோக்கியமான உடல் நலம் பேணுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, தமிழ்நாடு சைக்கிளிங்...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி கட்டமைப்பை மேம்படுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்து வருகிறார்.அந்த வகையில்,...

Read moreDetails

சேலத்தில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்​களும் இரங்கல் தெரி​வித்​துள்ளனர். இந்நிலையில்...

Read moreDetails

நவ.25-ம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்; தமிழ்நாடு அரசு!

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் நடப்பு நிதியாண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அனைத்து வீடுகளின் கட்டுமான பணிகளும்...

Read moreDetails

குறுக்கு வழியில் சிலர் குரூப்-1ல் வெல்கின்றனர்! ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற கனவோடு கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் பலர் படிப்பதாகவும், சிலர் குறுக்கு வழியில் வெல்வதாகவும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்...

Read moreDetails

தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் அன்பில்மகேஷ்

அனைத்து பள்ளிகளிலும் மகிழ் முற்றம் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, அதற்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் பள்ளியில் நடந்தது....

Read moreDetails

தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை முதலமைச்சர் கேட்டறிந்தார்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு...

Read moreDetails
Page 31 of 47 1 30 31 32 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.