Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் அன்பில்மகேஷ்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
20/11/2024
in தமிழ்நாடு
0
தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் அன்பில்மகேஷ்
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அனைத்து பள்ளிகளிலும் மகிழ் முற்றம் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, அதற்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் பள்ளியில் நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மகிழ் முற்றம் கையேட்டை வெளியிட்டு பேசியதாவது: நமது தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குதான் மகிழ் முற்றம். அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் செயல்பட காரணம் ஆசிரியர்கள் தான். இந்த வயதில் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது மாணவர்களின் கடமை. அரசியலை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

அதனால் குழுவில் உள்ள மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். நேரம் தவறாமையும் முக்கியம். இது உளவியல் ரீதியான மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புகிறேன். இதற்கான இலச்சினையை நாங்கள் வடிவமைத்துள்ளோம். அதன்படி எல்லா பிள்ளைகளையும் பாதுகாப்பது எங்கள் நோக்கம். மகிழ் முற்றம் திட்டச் செயலாக்கத்துக்காக கையேடு ஒன்று, பள்ளிக் கல்வித்துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி 37592 அரசுப் பள்ளிகளில் குழுக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சுமார் 30 ஆயிரம் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உலக குழந்தைகள் தினமான இன்று, மாணவர்களுக்கான வளமான கல்வியை வழங்குவதற்கான ஒரு மைல் கல்லை இந்த செயல்படுத்த உள்ளது. மாணவர்களின் வெற்றி என்பது அவர்களின் தனிப்பட்ட வெற்றி அல்ல. அவர்களை ஆசிரியர்கள் வழி நடத்த வேண்டும். நட்புணர்வுடன் பழகும் தன்மை வளர்க்க வேண்டும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Tags: அன்பில்மகேஷ்
Previous Post

வனவிலங்குகளை வேட்டையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

Next Post

குறுக்கு வழியில் சிலர் குரூப்-1ல் வெல்கின்றனர்! ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டனம்

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved