Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்.

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/12/2023
in செய்திகள், மாவட்டங்கள்
0
எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை, டிச.21
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை எஸ்.பி கார்த்திகேயன் பெற்று விசாரணை நடத்தினார்.

திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நடந்தது. அதில், ஏடிஎஸ்பி சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, சொத்து பிரச்னை, பாகப்பிரிவினை தகராறு ஆகியவற்றை தீர்க்கக்கோரியும், போலீஸ் ஸ்டேஷன்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விரைத்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், தன்னுடைய உடல் நலக்குறைவை காரணம் காட்டி, தனது கணவருக்கு அவரது குடும்பத்தினர் வேறு திருமணம் செய்ய முயற்சிப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். அதன்மீது, மகளிர் போலீ சார் உரிய விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதேபோல், குடும்ப சொத்துக்களை பாகம் பிரிப்பதில் சகோதரர்களுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்கக்கோரி. தொழிலாளி மனு அளித்தார். அது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

இந்நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியரான திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தை சேர்ந்த அஜீத் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தலபாக்கம் பகுதியை சேர்ந்த பிரித்தா ஆகியோர், பாதுகாப்பு வழங்கக்கோரி எஸ்.பியிடம் மனு அளித்தனர். இருவரும் சில ஆண்டுகளாக காத லித்து முறைப்படி பதிவு திரு மணம் செய்து கொண்ட தாகவும், இது தெரிந்ததால் பிரித்தாவின் பெற்றோர் மற் றும் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர். எனவே, தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட் டுள்ளனர். இது தொடர் பாக, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து உரிய விசாரணை நடத்த எஸ்பி 5 உத்தரவிட்டார்.

“நேற்று நடந்த சிறப்பு முகாமில் 21 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது தொடர் விசாரணை நடத்தி தீர்வு காணுமாறு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனுக்களை பரிந்துரை செய்து எஸ்.பி அனுப்பினார்.

Tags: குறைதீர்வு முகாம்.
Previous Post

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

Next Post

வந்தவாசி நகராட்சி, பகுதியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்.

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved