Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பாக் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் அச்சத்தில் ராஜினாமாவா?

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
28/04/2025
in உலகம்
0
பாக் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் அச்சத்தில் ராஜினாமாவா?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

இந்தியா – பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் அதிகாரிகள் உள்பட பல ராணுவ வீரர்கள் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதிக்கு அனுப்பி இருப்பது பாக்., ராணுவத்திற்கு பெரும் அதிர்சசியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இரு நாடுகள் இடையே போர் ஏற்படுமோ என்ற சூழல் உருவாகி உள்ளது.

மண் அழுத்தம் ஏற்படுவதாக வீரர்கள் விளக்கம்

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தில் பல அதிகாரிகள் , வீரர்கள் ராஜினமா செய்துள்ளனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், 500 ராணுவ வீரர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை ராணுவ தளபதி செய்யது ஹசீம் முனீருக்கு அனுப்பி உள்ளனர்.

ராணுவ தளபதிகளின் முன்னுக்குப்பின் முரணான உத்தரவுகள், மனஅழுத்தம், மற்றும் பல்வேறு காரணங்களால் ராணுவ வீரர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதட்டம் ஏற்படுத்துவதை சில வீரர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

ராணுவத் தளபதிகள் தெளிவான வழிமுறைகளை வழங்கத் தவறிவிட்டனர். இது குழப்பத்தையும் , பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று சிலர் கூறுகின்றனர். வீரர்களின் ராஜினாமாவால் பாகிஸ்தான் ராணுவ வட்டாரத்தில் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

AlsoRead

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மாயம்; நீர்மூழ்கித் தாக்குதலா?

லெப்டினன்ட் ஜெனரல் உமர் அகமது புகாரி தலைமையில் இயங்கும் 11வது படைப்பிரிவு, இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பாதுகாப்பிற்கு முக்கிய பொறுப்பாக விளங்குகிறது. புகாரி 2024 முதல் இந்தப் படையை வழிநடத்தி வருகிறார். இந்த மோசமான நிலைமை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் புகாரி ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்குத் தெரிவித்தார்.

ராணுவ தலைமை கடும் எச்சரிக்கை

இதற்கு ராணுவத் தலைமையகம் கடுமையாக எச்சரித்துள்ளது. ராஜினாமா செய்யும் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்தில் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், இது இராணுவ விதிகளை மீறுவதாகும் என்றும் ராணுவ தளபதி அலுவலக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags: army officers and soldiers resignPakistani army
Previous Post

அலட்சிய அரசு அதிகாரிகள் ; நீதிமன்ற நேரம் வீண் : உயர்நீதிமன்றம் வேதனை

Next Post

2026ல் தனித்து ஆட்சி : எடப்பாடி புது வியூகம்..! வெற்றிக்கு வித்திடுமா?

Related Posts

Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026
Donald Trump

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

04/03/2026

இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மாயம்; நீர்மூழ்கித் தாக்குதலா?

04/03/2026

“ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் கொல்லுவோம்” – இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்

04/03/2026

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: 700-க்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலில் தவிப்பு

04/03/2026

ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலகப் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் கச்சா எண்ணெய் விலை உயர்வு அபாயம்!

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved