Latest Post

வேலையாட்கள் பற்றாக்குறையால் செங்கத்தில் பருவம் தவறி நெல் பயிரிடும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஏரிகள்...

Read moreDetails

7 போரை நிறுத்தி இருக்கிறேன் எனக்கு நோபல் பரிசு தந்தே ஆக வேண்டும்

இந்தியா, பாகிஸ்தான் மோதலை நிறுத்திய எனக்கு கட்டாயம் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தமது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். அமெரிக்க...

Read moreDetails

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் அமையவுள்ள இரு கப்பல் கட்டும் மூலம் 55 ஆயிரம்பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ்...

Read moreDetails

வருமான வரி சலுகையை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு அமலுக்கு வந்தது

பிரதமர் நரேந்திர மோடியால் தீபாவளிப் பரிசாக அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்சாக்லேட், பால்பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள்...

Read moreDetails

இடுக்குப் பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், குபேர லிங்கம் தாண்டிய பிறகு வலது பக்கத்தில் அமைந்துள்ளது, இடுக்குப் பிள்ளையார் கோவில். இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு...

Read moreDetails
Page 153 of 394 1 152 153 154 394

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.