Latest Post

தமிகத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது : ஆளுநர் ஆர்.என். ரவி

'புதிய கல்விக் கொள்கை 2020ஐ தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பெரிய தேவை உள்ளது' என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.,...

Read moreDetails

234 தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிடுமா? சீமான் சவால்

234 தொகுதிகளிலும் தி.மு.க.,வால் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? தனித்து நின்று காசு கொடுக்காமல் என்னை வெற்றி பெற முடியுமா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Read moreDetails

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அதிமுக பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார்....

Read moreDetails

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து, சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

Read moreDetails

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள அங்காளம்மன் ஆலயத்தில் மாசி...

Read moreDetails
Page 208 of 380 1 207 208 209 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.