Latest Post

களைகட்டிய மாடு விடும் திருவிழா: சீறிப்பாய்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நேற்று நடைபெற்றது. முன்னதாக இக்கிராமத்தில் மாடு விடும் சாலைகளில் மண்...

Read moreDetails

மின் கம்பி உரசி தீப்பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சம்பந்த மூர்த்தி (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பசு...

Read moreDetails

‘அழகு தமிழில் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் அழகான பெயர்களைச் சூட்டுங்கள் என்று திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் நேற்று நடந்த கொளத்தூர்...

Read moreDetails

விசாகா கமிட்டி மறுசீரமைப்பு : புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி டிஜிபி சீமா அகர்வால்...

Read moreDetails

பெண்களின் சக்தி எல்லா துறைகளிலும் நாட்டை வலுப்படுத்தும் : பிரதமர் மோடி பெருமிதம்

''நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும்,'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 'மன் கி பாத்' எனும் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களிடையே மாதாமாதம் பிரதமர் மோடி...

Read moreDetails
Page 231 of 396 1 230 231 232 396

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.