Latest Post

வீட்டுமனை விற்பனை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை அடுத்த காரியந்தல் ஊராட்சி, கொண்டம் கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் ஸ்ரீராஜலட்சுமி நகரின் மனை விற்பனையை திரைப்பட முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார். விழாவில்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில்மக்களுடன் முதல்வர் சிறப்புதிட்ட முகாம்அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்.

திருவண்ணாமலை, டிச. 18-திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் இன்று முதல் வரும் 4 ஆம் தேதி வரை...

Read moreDetails

மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி, சன்னதி தெருவில் உள்ள செவ்வா மடத்தில் "மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை மாவட்ட...

Read moreDetails

ஆராஞ்சி, வயலூர் ஊராட்சிகளில்ரூ.23.49 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக் கடைகள்துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பென்னாத்தூர், டிச. 18-திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆராஞ்சி, வயலூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.23.49 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை...

Read moreDetails

மாமன்னன் மனுநீதி சோழனின் வாரிசாகவேமுதல்வர் ஸ்டாலினை நாங்கள் பார்க்கிறோம்!!!பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைியல் இருந்தாலும் பொது மக்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைப் பார்க்கும் பொழுது மாமன்னன் மனுநீதி...

Read moreDetails
Page 231 of 233 1 230 231 232 233

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.