Latest Post

தி.மலை கிரிவல பாதையில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி

திருவண்ணாமலை செங்கம் ரோடு கிரிவல பாதையில் அருணாசலேஸ்வரர் கோவில் உபகோவிலாக உள்ள அருணகிரிநாதர் கோவிலுக்கு காஞ்சி சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை வருகை தந்தார்....

Read moreDetails

செங்கம் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துர்க்கையம்மன் கோவில் தெரு செய்யாற்றங்கரையில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலுகு சொந்தமான இடத்தை பல ஆண்டுகாலமாக...

Read moreDetails

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக  போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (7ம் தேதி),   8ம் தேி (சனிக்கிழமை) மற்றும்...

Read moreDetails

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் முற்றுகை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 75க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊதியத்தை உயர்த்த வேண்டும். பணி பாதுகாப்பு...

Read moreDetails

திண்டிவனம் அருகே சட்டவிரோத ஆயில் நிறுவனம்: உரிமையாளர் கைது

திண்டிவனம் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த இருசக்கர வாகன ஆயில் நிறுவனத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மொளசூர் பகுதியில் சட்டவிரோதமாக...

Read moreDetails
Page 231 of 380 1 230 231 232 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.