Latest Post

திண்டிவனத்தில் வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா?

திண்டிவனத்தில் தமிழக முதல்வரின் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படுமா என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த மாதம் 27, 28 ஆகிய இரு தினங்கள்...

Read moreDetails

கடலூர் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா

கடலூர் மாவட்ட அளவிலான நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் நூற்றாண்டு சுடரேற்றி அமைச்சர் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான 100 ஆண்டுகள்...

Read moreDetails

நாம் தமிழர் கட்சியிலிருந்து 200 பேர் விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைவு

சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 200 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர். பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

Read moreDetails

தில்லைவிளாகம் கடற்கரையில் நெகிழி விழிப்புணர்வு பேரணி

தில்லைவிளாகம் கடற்கரையில் பள்ளி மாணவ, மாணவர்களின் நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் வனத்துறை சார்பில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி...

Read moreDetails

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், மத்திய அரசால் ஓய்வூதியம் ரத்து ஆணை வெளியிடப்பட்ட நாளினை கருப்பு தினமாக அனுசரித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக...

Read moreDetails
Page 238 of 380 1 237 238 239 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.