Latest Post

கடலூரில் மத்திய பட்ஜெட்டை எதிர்த்து சிபிஐஎம் போராட்ட அறிவிப்பு

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர்...

Read moreDetails

திண்டுக்கல் அருகே யானை தந்தம் விற்க முயற்சி: 7 பேர் கைது

திண்டுக்கல் அருகே யானைகள் சண்டையிட்டபோது உடைந்து விழுந்த யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 7 பேரை கன்னிவாடி வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல்...

Read moreDetails

காவல் நிலையத்தை முற்கையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வேடசந்தூரில் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் 2 பேரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பாபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்...

Read moreDetails

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் குடமுருட்டி ஆறு வழிநடப்பு தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஜனவரி...

Read moreDetails

விருத்தாசலம் பகுதியில் திடீர் மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்

விருத்தாசலம் பகுதியில் திடீரென பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம், முழுவதிலும் நேற்று திடீரென மழை பெய்தது. இந்த மழையால்...

Read moreDetails
Page 237 of 380 1 236 237 238 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.