Latest Post

வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு! ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த அதிர்ச்சி!

ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இன்று (நவம்பர் 20) பிற்பகல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இந்த...

Read moreDetails

தஞ்சை அரசு பள்ளி ஆசிரியர் ரமணி கொலை முதலமைச்சர் கேட்டறிந்தார்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு...

Read moreDetails

நிலுவை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்:அமைச்சர் எ.வ.வேலு!

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு...

Read moreDetails

பேராசிரியர்கள் தாமதமாக வருவதை தடுக்க பயோமெட்ரிக்:பல்கலைகளுக்கு சுற்றறிக்கை!

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், உயர் அதிகாரியின் முன் அனுமதி பெறாமல் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுவதாகவும் புகார்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன....

Read moreDetails

தமிழகம் முழுவதும் நாளை (20-11-2024) முழு நேர மின்தடை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் நாளை நவம்பர் 20-ம் தேதி, புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை...

Read moreDetails
Page 254 of 380 1 253 254 255 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.