Latest Post

வெலிங்டன் ஏரியில் வீணாகும் தண்ணீர்.. பொதுப்பணித்துறை அலட்சியம்

பொதுப்பணித்துறை அலட்சியத்தால் வெலிங்டன் ஏரியின் கடைக்கால் மதுகுகளில் இருந்து தண்ணீர் வீணாகி வருகிறது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள வெலிங்டன் நீர் தேக்கத்தில் இருந்துகடந்த டிசம்பர்...

Read moreDetails

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில்,100 நாள் வேலை திட்டத்தில் 6 வாரங்களுக்கு மேல் உள்ள...

Read moreDetails

கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில்மக்கள் குறைதீர்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள்...

Read moreDetails

கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை

கல்வராயன்மலை வாழ் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கூட்டுறவுத்துறை மூலம் அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி...

Read moreDetails

கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: விசாரணைக் குழு அமைப்பு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி முதல் தொடங்கிய கும்பமேளா நிகழ்வு பிப்ரவரி 26ம் தேதி வரை 45 நாட்கள்...

Read moreDetails
Page 262 of 398 1 261 262 263 398

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.