Latest Post

நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வேலூர் நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் பொங்கலிடப்பட்டது....

Read moreDetails

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் காவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு...

Read moreDetails

மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர்...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் காலணி தொழிற்சாலை ஊழியர்கள்

ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம், மற்றும் போனஸ் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்....

Read moreDetails

எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ” பொங்கல் திருநாள்” கொண்டாடப்பட்டது

எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாகிய பொங்கல் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் திரு.கு.கருணாநிதி தலைமை தாங்கினார்....

Read moreDetails
Page 334 of 380 1 333 334 335 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.