Latest Post

பண்ணை நிலத்தில் 6 கறவை மாடுகள்அடுத்தடுத்து உயிரிழப்பு

கால்நடை பராமரிப்பு துறையினர் விசாரணை ஆம்பூர் அருகே பண்ணை நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையினர்...

Read moreDetails

அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

மக்களின் தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதுடன் கூறினார். துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சிகளில் ரூ....

Read moreDetails

பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை குப்புசாமி...

Read moreDetails

ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலம் அரசுக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்

மதுரை மாவட்டம் சம்பக்குளம் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலை பார்த்த இவரது கணவர் உக்கிர பாண்டியன். 30 ஆண்டுகளுக்கு...

Read moreDetails

மாஸ் காட்டிய போலீஸ் கதி கலங்கிய காளையர்கள்

ஐந்திற்கும் மேற்பட்ட கிராமத்தையே திரும்பி பார்க்க வைத்த 500 - போலீசாரின் அதிரடி அணிவகுப்பு ஒரு புறம் போலீசாரின் சைரன் ஒலிக்க மறுபுறம் காவல் துணை கண்காணிப்பாளரின்...

Read moreDetails
Page 333 of 380 1 332 333 334 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.