Latest Post

போலி கால்நடை மருத்துவரால் உயிரிழந்த சினைமாடு:

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள மன்னேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரி (60) இவரது மனைவி முத்தம்மாள் (55) இவர்கள் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து...

Read moreDetails

வடலூர் தைப்பூச ஜோதி கொடியேற்றம்

கடலூர் மாவட்டம் வடலூர் சத்தியநான சபையில் தைப்பூச தரிசன கொடியேற்றம் நேற்று நடந்தது பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை உடன் வந்து சன்மார்க்க கொடியை ஏற்றினர். இதே...

Read moreDetails

காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் அபர்ணா. நேற்று முன்தினம், இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். கணவர்...

Read moreDetails

மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்...

Read moreDetails

‘மத்திய அரசுக்கு காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது…’

மக்கள் மகிழ்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே என் மகிழ்ச்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம்...

Read moreDetails
Page 80 of 371 1 79 80 81 371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.