Tag: கள்ளக்குறிச்சி மாவட்டம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில்: ‘கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி கிடைக்கிறது’

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில்: ‘கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி கிடைக்கிறது’

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி ...

கோமுகி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

கோமுகி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கோமுகி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கல்வராயன்மலையில் கனமழை பெய்ததால் கோமுகி அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதன் பயனாக கோமுகி அணை ...

வேளாண் பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு வேளாண்மை கல்லூரிகள் 18-ல் 75 காலியிடங்களும், இணைப்பு கல்லூரிகள் ...

தியாகதுருகம் ஒன்றியப்பகுதியில் துணை  ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா

தியாகதுருகம் ஒன்றியப்பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலைய அடிக்கல் நாட்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தெற்கு ஒன்றியம் எறஞ்சி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் சி.தேவி பழனிவேல் முன்னிலையில சுமார் 45 இலட்சம் மதிப்பீட்டில் ...

மாதவச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:  உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

மாதவச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: உதயசூரியன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதவச்சேரி, பால்ராம்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று மாதவச்சேரி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ...

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் ...

பாவந்தூரில் சமூக நீதி விடுதி திறப்பு

பாவந்தூரில் சமூக நீதி விடுதி திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், பாவந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட சமூக நீதி விடுதியினை (கல்லூரி மாணவியர் விடுதி) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் ...

தியாகதுருகம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி;

தியாகதுருகம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி;

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளாக்குறிச்சி முதல் நாகலூர் வரை செல்லும் கோமுகி ஆற்றின் வழிப்பாதையில் 7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய ...

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு 

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பு 

கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காட்டுக்கொட்டாய் ...

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” கள்ளக்குறிச்சி ஆட்சியர் கள ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" சிறப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் ஆய்வு மற்றும் ...

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.