தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மனு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூப்பனூர் ஊராட்சி அல்ராஜ் வட்டப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அவர்கள் செல்லும் ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூப்பனூர் ஊராட்சி அல்ராஜ் வட்டப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அவர்கள் செல்லும் ...
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில்அறிவியல்விந்தையாகக் கருதப்படும் காளான் பாறைகள்" புதிதாகக்கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய ...
நாட்றம்பள்ளி ஒன்றியம் அலசந்தாபுரம் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 20நாட்களே வேலைகொடுத்ததாக முறையிட்ட போது ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் கணவரும் பணிதளப்பொறுப் பாளருமான சம்பத், ஊராட்சி செயலர் பிரதன், ...
திருப்பத்தூர் மாவட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில் விரிவாக்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் பயனடைந்தமாணவர்களின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர். தற்பொழுது முதலமைச்சரின் காலை ...
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், 9 பயனாளிகளுக்கு ரூ.90,000 ...
திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு ...
திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி அருகேயுள்ள ஊசித்தோப்பு பகுதியை சேர்ந்தவர், ஓட்டுநர் விக்னேஷ் குமார். இவருடைய ஒன்றரை வயது மகன் பூமிஷுக்கு வாணியம்பாடி இந்திரா நகரில் உள்ள அரசு துணை ...
நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு முன்னாள் போலீசார் ரூ.20.83 லட்சம் நிதியுதவி அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேரு தெரு பகுதியை சேர்ந்த ...
ஆம்பூர் அருகே பாம்பு கடித்து 8 வகுப்பு மாணவி உயிரிழந்தார். பாம்பு கடித்தற்கான அறிகுறி இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ...
சி.சி.டி.வி. காட்சி மூலம் திருடர்களுக்கு வலை ஆம்பூர் அருகே மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டிச் சென்றவர்களை சி.சி.டி.வி. பதிவு காட்சி மூலம் வலை வீசித்தேடி ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved