Tag: Tamil News Today

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், மத்திய அரசால் ஓய்வூதியம் ரத்து ஆணை வெளியிடப்பட்ட நாளினை கருப்பு தினமாக அனுசரித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தின் நம்பிக்கையாக ...

நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகல்

நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகல்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் எந்த ஜனநாயகமும் இல்லை என்று கூறியுள்ள ஜெகதீச ...

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழனி உதவி கலெக்டரின் உதவியாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி உதவி ...

ஆயா ஆப்பக்கடை..

ஆயா ஆப்பக்கடை..

சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்த மேஸ்திரி, எதிரில் இருந்த பெருமாளைப் பார்த்து, " மோசடி ஆசாமிகள்தான் ரூம்போட்டு பெண்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுப்பார்கள். ஆனால், இப்போ அதை ...

ஆன்லைனில் ரூ.1.23 கோடி மோசடி: தந்தை உட்பட மகன்கள் கைது

ஆன்லைனில் ரூ.1.23 கோடி மோசடி: தந்தை உட்பட மகன்கள் கைது

திருவாரூரில் தாய் மற்றும் மகளிடம் ரூ ஒரு கோடியே 23 லட்சம் ஏமாற்றிய தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் தண்டலை அருகே ...

மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் தொடங்கி வைப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் தொடங்கி வைப்பு

சேலம் தொங்கும்பூங்கா அரங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், கல்வி, திறன்மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாடுகளுக்காக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்வுக்கு ...

மதுராந்தகம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பாக்கம் ஊராட்சியில் பாக்கம், தாதங்குப்பம், வயலூர், ஒழுப்பாக்கம், ஆகிய கிராமங்கள் உள்ளன.இந்த ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்த ஆண்டு முழுமையாக100 நாள் ...

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

செல்போன் பேசியதை கண்டித்த கணவனை வெந்நீர் ஊற்றிக் கொலை

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமராவதியும் அதே பகுதியில் தனியார் ...

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: கடலூரில் சுற்றுலாத்துறை வரவேற்பு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்: கடலூரில் சுற்றுலாத்துறை வரவேற்பு

சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காற்று மாசுபடுதலை தவிர்த்தல், ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுதல், இயற்கை உணவு முறைகளைக் கொண்டு ஆரோக்கியமான உடல் நலம் பேணுதல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, தமிழ்நாடு சைக்கிளிங் ...

Page 10 of 10 1 9 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.