admin

admin

10 நாட்களாக குடிநீர் வரவில்லை: செய்யாறு அருகே கிராம மக்கள்  சாலை மறியல்

10 நாட்களாக குடிநீர் வரவில்லை: செய்யாறு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

செய்யாறு அருகே 10 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து, இந்திரா நகர் மக்கள் செய்யாறு- வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செய்யாறு...

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சியபோது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட விவசாயி அணித் தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில்...

வள்ளலார் திருச்சபையில் ஐம்பெரும் விழா

வள்ளலார் திருச்சபையில் ஐம்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் அமைந்துள்ள வள்ளலார் திருச்சபையில் 349-வது மாத பூச விழா, வள்ளல் பெருமான் பிறந்தநாள் விழா, பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், பரிசு...

வேலூரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

வேலூரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு

வேலூர் விருப்பாச்சிபுரம் ரத்தின கவுண்டர் தெருவை சேர்ந்தவர் மணியரசி (வயது 73). இவர் மெயின் மெயின் பஜாரில் உள்ள நகை கடையில் நகைச் சீட்டு கட்டி வந்தார்....

செய்யாறு அருகே ஏ.டி.எம்மில் கைவரிசை:

செய்யாறு அருகே ஏ.டி.எம்மில் கைவரிசை:

செய்யாறு அடுத்த சிப்காட் மாங்கால் கூட்ரோடு சந்திப்பு பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம்., பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி நள்ளிரவில் இந்த ஏடிஎம்மில்...

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

சேத்துப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (23) என்ற இளைஞர், கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்வதற்காக இறங்கிய போது, நீச்சல் தெரியாத காரணத்தால் மூழ்கி...

விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார்

விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் தையூர்ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியத்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்புராஜ்,வட்டார...

சேலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

சேலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் பி.ஜே.பியின் வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாபெரும் கையெழுத்து இயக்கம் சேலம் அம்மாபேட்டை மிலிடெரி ரோடு...

இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” பற்றி சிறப்பு கருத்தரங்கம்

இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” பற்றி சிறப்பு கருத்தரங்கம்

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், “இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி வளர்பிறை சனிப் பிரதோஷம்:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி வளர்பிறை சனிப் பிரதோஷம்:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத வளர்பிறை சனிப் பிரதோஷ தினமான நேற்று ஐந்து நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்...

Page 25 of 37 1 24 25 26 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.