வலங்கைமான் அருகே ‘சாக்கடை’யாக மாறிய “சந்தன வாய்க்கால்”
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அணியமங்கலம் பகுதியில் உள்ள சந்தன வாய்க்கால் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக பயன்பட்டு வருகிறது.. வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம்,...
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அணியமங்கலம் பகுதியில் உள்ள சந்தன வாய்க்கால் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக பயன்பட்டு வருகிறது.. வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம்,...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு வேளாண்மை கல்லூரிகள் 18-ல் 75 காலியிடங்களும், இணைப்பு கல்லூரிகள்...
ராஜஸ்தானில் இருந்து விருதுநகரை நோக்கி 30 டன் கடலை பருப்பு ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த செல்வராஜ் (வயது 45) என்பவர்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் தெற்கு ஒன்றியம் எறஞ்சி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் சி.தேவி பழனிவேல் முன்னிலையில சுமார் 45 இலட்சம் மதிப்பீட்டில்...
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிநேர நியாயவிலைக்கடைகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று திறந்துவைத்தார். கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிப்பாடி ஊராட்சி புதுமைமாதா நகர், வேடநத்தம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாதவச்சேரி, பால்ராம்பட்டு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நேற்று மாதவச்சேரி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சிசமங்கலம், அரையாளம் கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி தலைமை தாங்கினார். ஆரணி மத்திய ஒன்றிய...
அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி ஆறாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் "ஒயிட் காஸ்ட் செமி" நிகழ்ச்சி சிறப்பாக...
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், 9 பயனாளிகளுக்கு ரூ.90,000...
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா அப்பாத்துறை ஊராட்சி மோளாவாளாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி பகுதியில்...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved