admin

admin

செங்குன்றத்தில் போதைப் பறிமுதல்;

செங்குன்றத்தில் போதைப் பறிமுதல்;

மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சிக்குட்பட்ட வண்டிமேட்டில் மெத்த பெட்டமைன் போதைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா...

திருவள்ளூரில் அறநிலையத்துறை புதிய இணை ஆணையர் அலுவலகம்;

திருவள்ளூரில் அறநிலையத்துறை புதிய இணை ஆணையர் அலுவலகம்;

இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களின் நிர்வாக மேலாண்மை...

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பேத்திக்கு அனுமதி மறுப்பு

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பேத்திக்கு அனுமதி மறுப்பு

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த பேத்திக்கு ஊரார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ​திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்...

வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் குடும்பத்தில் திருமண வரவேற்பு

வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் குடும்பத்தில் திருமண வரவேற்பு

வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேத்தியும், பல்கலைக்கழக உதவி துணைத் தலைவருமான காதம்பரி எஸ்.விஸ்வநாதன் – டாக்டர் ஷரவன் கிருஷ்ணா ஆகியோரது இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில்...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ரூ.66.89 லட்சம்  நலத்திட்ட உதவிகள்:

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ரூ.66.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்:

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஈ.கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்,  உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. திட்டக்குடி வட்டாட்சியர் உதயகுமார் தலைமையில் நடந்த...

திருக்கோவிலூர் தொகுதியில்  1750 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க உத்தரவு

திருக்கோவிலூர் தொகுதியில் 1750 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான  க.பொன்முடி...

பள்ளிப்பட்டில் போலி டாக்டர்கள் கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம்

பள்ளிப்பட்டில் போலி டாக்டர்கள் கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் எம்பிபிஎஸ் படித்ததாக போர்டு வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை செய்து வந்த  வடிவேல் (52) என்பவரை கைது செய்தனர். போலி டாக்டர்...

வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி தொல்பொருள் அகழாய்வு நிறைவு

வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி தொல்பொருள் அகழாய்வு நிறைவு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் மறைந்த...

பாவந்தூரில் சமூக நீதி விடுதி திறப்பு

பாவந்தூரில் சமூக நீதி விடுதி திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், பாவந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட சமூக நீதி விடுதியினை (கல்லூரி மாணவியர் விடுதி) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்...

வேலூர் நறுவீ மருத்துவமனை நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூர் நறுவீ மருத்துவமனை நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு...

Page 27 of 37 1 26 27 28 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.