admin

admin

வேலூர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 97 மாணவர்கள் வாந்தி-மயக்கம்

வேலூர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 97 மாணவர்கள் வாந்தி-மயக்கம்

வேலூர் அண்ணாசாலையில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் (அரசு நிதி உதவிப்பள்ளி) சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் நேற்று பள்ளிக்கு 100 மாணவர்கள் மட்டுமே...

உளுந்தூர்பேட்டை அருகே கவிழ்ந்து கிடந்த லாரி மீது 3 சொகுசு பேருந்துகள் மோதல்; 10 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டை அருகே கவிழ்ந்து கிடந்த லாரி மீது 3 சொகுசு பேருந்துகள் மோதல்; 10 பேர் படுகாயம்

திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு தோல் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி ஒன்று. உளுந்தூர்பேட்டை அருகே சாரதா ஆசிரமம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஸ்டியரிங்...

பேட்டரி வாகனம் பழுதானதால் குப்பைகளை சாலையில் கொட்டி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

பேட்டரி வாகனம் பழுதானதால் குப்பைகளை சாலையில் கொட்டி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம்சுக்காம்பட்டி கிராமம் எஸ்.புதுப்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நான்தோறும்குப்பைகளை வீடு விடாக சென்று சேகரிக்கும் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள்...

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீர்த்தவாரித் திருவிழாவின்போது பலூன்களில் காற்று நிரப்பும் கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில்...

பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சாலை வசதி

பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சாலை வசதி

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பாடி ஊராட்சிக்குஉட்பட்டமேல்வலசை மற்றும் கீழ்வலசையில் வசிக்கும் சுமார் 200-குடும்பங்கள்கொண்ட பழங்குடியின கிராம மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் தேவைக்கு செல்ல போக்குவரத்து...

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.366 கோடி லஞ்சம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.366 கோடி லஞ்சம்

அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட மாறுதலுக்காக, ரூ.366 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது என்று. அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான ஆதாரங்களுடன்...

தேசிய கீதத்தை பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து உரையை படிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு

தேசிய கீதத்தை பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து உரையை படிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.தேசியகீதத்தை முதலில் பாடாமல் தமிழ்த்தாய்வாழ்த்துப் பாடலைப்பாடியதற்குஎதிர்ப்புதெரிவித்து ஆளுநர் வெளியேறியுள்ளார். ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை-அவலூர்பேட்டை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு...

தி.மலையில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்

தி.மலையில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை கொசமடத் தெரு சாலைசந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் 1969-ல் பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டது. சுமார் 56ஆண்டுகள் கடந்தநிலையில் சிலை மற்றும் சிலையின் அடிப்பாகங்கள் பழுதடைந்த...

திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கிலுள்ள அனைத்து வாக்குப்...

Page 8 of 37 1 7 8 9 37

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.