admin

admin

காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது

காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் அபர்ணா. நேற்று முன்தினம், இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். கணவர்...

மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்...

‘மத்திய அரசுக்கு காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது…’

‘மத்திய அரசுக்கு காந்தியும் பிடிக்காது, மக்கள் நல்லா இருந்தாலும் பிடிக்காது…’

மக்கள் மகிழ்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே என் மகிழ்ச்சி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம்...

கவர்னர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழ்நாடு அரசு

கவர்னர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழ்நாடு அரசு

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற....

எம்.ஜி.ஆர்.இடத்தை தொட முடியாது: பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாத விஜய் ஊழலை ஒழிக்கப்போகிறாரா?

எம்.ஜி.ஆர்.இடத்தை தொட முடியாது: பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாத விஜய் ஊழலை ஒழிக்கப்போகிறாரா?

பிளாக் டிக்கெட்டை ஒழிக்க முடியாதவர் ஊழலை ஒழிக்கப்போகிறாரா?.. என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-...

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில்: தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ரவி

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில்: தேசியக்கொடி ஏற்றினார் கவர்னர் ரவி

குடியரசு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் நேற்று (ஜனவரி 26) சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில், கவர்னர் ரவிதேசியக்கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்....

குடியரசு தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் ஏவுகணைகள், பீரங்கிகளுடன் பிரமாண்டமாக நடந்த ராணுவ அணிவகுப்பு

குடியரசு தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் ஏவுகணைகள், பீரங்கிகளுடன் பிரமாண்டமாக நடந்த ராணுவ அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை தேசியக்கொடிஏற்றினார். இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டின் 77வது...

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய இருபெரும் கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக தங்கள்...

செஞ்சி அருகே 12-ம் நூற்றாண்டு மன்னர் காலத்து பாறைச்சிற்பம் கண்டுபிடிப்பு

செஞ்சி அருகே 12-ம் நூற்றாண்டு மன்னர் காலத்து பாறைச்சிற்பம் கண்டுபிடிப்பு

செஞ்சி ஆலம்பூண்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் ஊர் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறையில் ஹோய்சாளர்களின் புலிக்கடிமால் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோய்சாளர்களின் அரசசின்னமான பேரண்டபட்சி புலியோடுசண்டையிடும்...

தூங்கிக்கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடிக்காதீர்கள்

தூங்கிக்கொண்டிருப்பவர்கள் காதில் விசில் அடிக்காதீர்கள்

செங்கல்பட்டுமாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:- "அரசியல்...

Page 7 of 38 1 6 7 8 38

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.