மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

ஊராட்சி செயலர்கள் தற்காலிக பணிநீக்கம்

திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஊராட்சிகளில் 2 ஊராட்சி செயலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஒன்றியத்திற்கு...

Read moreDetails

பெரணமல்லூர் அருகே நிறைமாத கர்ப்பிணியின் தங்கத் தாலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே வடுவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரணமல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நந்தினி...

Read moreDetails

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளை

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 37 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள்...

Read moreDetails

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள அங்காளம்மன் ஆலயத்தில் மாசி...

Read moreDetails

செய்யாறில் வரலாற்று துறை தலைவரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் தர்ணா-பரபரப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப் பிரிவு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வரலாற்று துறை பாடப் பிரிவும்...

Read moreDetails

கடலூர் தென்பெண்ணையாற்றில் இளம்பெண் சடலம் மீட்பு

கடலூர் தென்பெண்ணையாற்றில் இளம்பெண் சடலத்தை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் குண்டு சாலையை ஒட்டிய தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை இளம்பெண் ஒருவரின்...

Read moreDetails

மது போதையில் விசிக கொடி எரிப்பு: சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

திண்டிவனம் அருகே மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை எரித்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் போலீசாரால் கைது...

Read moreDetails

ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து  மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மதுவிலக்கு...

Read moreDetails

தி.மலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும், என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் எ.வ....

Read moreDetails

களைகட்டிய மாடு விடும் திருவிழா: சீறிப்பாய்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நேற்று நடைபெற்றது. முன்னதாக இக்கிராமத்தில் மாடு விடும் சாலைகளில் மண்...

Read moreDetails
Page 31 of 75 1 30 31 32 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.