மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

திருவாரூரில் ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணி

காவிரிக்கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  ஆகியோர் தொடங்கி...

Read moreDetails

சேலத்தில் முரசொலி செல்வத்திற்கு புகழஞ்சலி

உயிர்மெய் தமிழ்ச்சங்கம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில், சேலம் வள்ளுவர் சிலை அருகில் முரசொலி செல்வம் மறைவுக்கு புகழாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. உயிர்மெய் தமிழ்ச்...

Read moreDetails

சேலத்தில் உள்ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்

சேலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில அரசு அருந்ததியர்களுக்கு...

Read moreDetails

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்தார்.  கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு...

Read moreDetails

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா நல சங்க முப்பெரும் விழா

கும்பகோணத்தில் பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கதின் முப்பெரும் விழா நடைபெற்றது. கும்பகோணத்தில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கம் சார்பில் மாவட்ட...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர்...

Read moreDetails

கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி

காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்தாமன்....

Read moreDetails

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் திடீர் தர்ணா

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்த ராஜா மனைவி அமுலு (வயது 36). இவர் சேலம் மாவட்ட ஆட்சியரகம் வந்தார். பின்னர் அவர் மாவட்ட...

Read moreDetails

மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

கழக மருத்துவ அணி மாநில தலைவர் அவர்கள் மற்றும் மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் கனி மொழி மற்றும் டாக்டர் எழிலன் அவர்களால் முன்பாக அறிவிக்கப்பட்டு...

Read moreDetails

திருக்கோயில்கள் சார்பில் 4 ஜோடிகளுக்கு திருமணம்

விருத்தாசலத்தில் திருக்கோயில்கள் சார்பில் நான்கு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. விருத்தாசலம், விருதகிரிஸ்வரர் திருக்கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் இலவச திருமண விழா நடைபெற்றது....

Read moreDetails
Page 51 of 75 1 50 51 52 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.