மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய தடை சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா திருவிழா டிசம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைக்க விவசாயிகள் கோரிக்கை

குடியாத்தம் நகர பகுதியை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு  மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராம மக்கள்...

Read moreDetails

பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய 4 பேர் கைது

திருவண்ணாமலை பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய 4 பேர் கைது. மேலும் 4 பேரை போலீஸ் வலை  வீசி தேடி வருகின்றனர். வேங்கிக்கால்  சாலையில் உள்ள பெட்ரோல்...

Read moreDetails

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை

குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனத் துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள சைனகுண்டா, வீரிசெட்டி பள்ளி...

Read moreDetails

திருவண்ணாமலை கிரிவலத்துக்கு  20 ஏ.சி அரசு பேருந்துகள்

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு 20 ஏ.சி. பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படுகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்ததாவது-: திருவண்ணாமலையில்...

Read moreDetails

வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே திராவிட மாடல் ஆட்சி

நாகூரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு நாகை மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு...

Read moreDetails

பெட்ரோல் பங்க் மேலாளருக்கு அரிவாள் வெட்டு

4 பேர் தப்பியோட்டம் திருவண்ணாமலையில் பெட்ரோல் பங்க் மேலாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்கில் தகராறு திருவண்ணாமலை...

Read moreDetails

தொடர் விடுமுறை காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்....

Read moreDetails

சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி

சிறுதானியம் தொடர்பான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியினை (CYCLATHON) மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்து சிறுதானியம் குறித்து மிதிவண்டியில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இவ்விழிப்புணர்வு பேரணி அண்ணா...

Read moreDetails

கஞ்சா விற்பனை 3 பேர் கைது.

திருவண்ணாமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அஜிஸ் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் (31), கல்நகர் விக்னேஸ்வரன் (21), காட்டு மலையனூரை சேர்ந்த சந்துரு வயது (23), ஆகிய...

Read moreDetails
Page 71 of 74 1 70 71 72 74

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.