செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

ஈரானிய அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் அவசர ஆலோசனை – 28 இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்

மத்திய கிழக்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ஷி...

Read moreDetails

கட்சி பெயர் ‘அஇபுதமமுக’, சின்னம் ‘தென்னந்தோப்பு’ – அறிவித்தார் சசிகலா

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, வி.கே. சசிகலா அவர்கள் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்...

Read moreDetails

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கொங்குநாடு...

Read moreDetails

2026 சட்டமன்றத் தேர்தல்: மார்ச் 15-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளைத் திமுக இப்போதே தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

Read moreDetails

“குடிநீர் திட்டங்களுக்கு நிதி வழங்குக!” – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் கிராமப்புறக் குடிநீர் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு...

Read moreDetails

தேர்தல் 2026 : சென்னையில் 16 தொகுதிகளுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்தவும், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம்...

Read moreDetails

மாணவி கொலை: உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைக் கைது...

Read moreDetails

“தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன” – உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பேட்டி!

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு...

Read moreDetails

“எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி ஏன்?” – மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசக் கேள்வி!

மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப்...

Read moreDetails

LPG Cylinder: தட்டுப்பாடே இல்லை, வீடுகளுக்கு முன்னுரிமை – மத்திய அமைச்சர் உறுதி!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலியத் துறை...

Read moreDetails
Page 16 of 170 1 15 16 17 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.