செய்திகள்

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் சுமார் 4560அடி உயரமுள்ள பருவதமலை உள்ளது. இந்தமலை உச்சியில் பழமை வாய்ந்த மல்லி கார்ஜுனேஸ்வர் கோயில் உள்ளது இங்குமாதம்தோறும் பௌர்ணமி...

Read moreDetails

செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ,...

Read moreDetails

‘கடைக்கோடி மக்களும் உயர்சிகிச்சை பெறவே நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’

செய்யாறு அடுத்த அருகாவூர் கிராமத்தில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நேற்றுநடந்தது. வட்டார மருத்துவர் ஷர்மிளா அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக...

Read moreDetails

“என் ஊர் என் கனவு” கடலூருக்கான சிறப்புத் திட்டம்

கடலூர் மாநகராட்சி அரங்கில்"என் ஊர் என் கனவு" என்ற கருத்தரங்கு நடந்தது. வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை...

Read moreDetails

விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு: தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம்,...

Read moreDetails

தேவாலயத்தில் நடந்த கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கடந்த 11.03.2020 அன்று வள்ளலார் நகர், பட்டாபிராமில் உள்ள பென்டிகாஸ்ட் தேவாலயத்தின் உள்ளே எனோஸ் (வயது 62), (த/பெ ஜான் செல்லையன்) என்பவரை தொழில் போட்டியில் ஏற்பட்ட...

Read moreDetails

வேலூர் அருகே பஸ்-கார் மோதல்:

பெங்களூரை சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில்உள்ளதங்கள் உறவினர் வீட்டுதுக்க நிகழ்வில் கலந்துகொண்டு நேற்றுகாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் ஊர்...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் அருகே தொழிலாளி கொடூர கொலை; வாலிபர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே வாலிபர் கொலையில் திடீர் திருப்பமாக, ஓரினச்சேர்க் கைக்கு மறுத்ததால் மர்ம உறுப்பை அறுத்து அவரை கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம்...

Read moreDetails

கோயில் திருவிழாவில் பாரம்பரிய சாமி மாடுகள் ஓட்டப்பந்தயம்

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிராமம் டி.அய்யம்பாளையத்தில் காமுதல ஒக்கலிகா (காப்பு) கரவனவார்குல பங்காளிகளின் குல தெய்வங்களான விநாயகர், முருகன், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் முத்தம்மன்...

Read moreDetails

தனியார் பள்ளி பேருந்து-அரசு பேருந்து மோதல்

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திண்டிவனம் செல்லும் சாலையில் எஸ்.ஆர்ஜி.டிஎஸ்மெட்ரிக்தனியார் மேல்நிலைப்பள்ளி பேருந்தும் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேற்று மாலை 5...

Read moreDetails
Page 15 of 151 1 14 15 16 151

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.