செய்திகள்

மகளிர் பெயரில் சொத்து பதிவு : பத்திரப்பதிவு கட்டணக் குறைப்பு நாளை முதல் அமல்

மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில், ஒரு சதவீதம் குறைப்பு நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு...

Read moreDetails

ரமலான் தொழுகையில் 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்து உயிரிழப்பு

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில்,...

Read moreDetails

மீண்டும் டெல்லி பயணிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்? தடதடக்கும் எஃகுக் கோட்டை

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில் அதிமுகவில்...

Read moreDetails

சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் செய்வதை தடுக்க புதிய சட்டம் : போலீஸ் கமிஷன் பரிந்துரை

சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில், இறந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சடலத்தை சாலையில் கிடத்தி...

Read moreDetails

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும்...

Read moreDetails

ஒடிசாவில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம் -மீட்பு பணிகள் தீவிரம்

ஒடிசா மாநிலத்தில் சௌத்வார் நகருக்கு அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து ஒடிசாவில் உள்ள காமாக்யாவுக்கு சென்று கொண்டிருந்த அதிவிரைவு பயணிகள்...

Read moreDetails

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள்: தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த...

Read moreDetails

போளூர்,செங்கம் உட்பட 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றி அறிவிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டு தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன....

Read moreDetails

ஏ.டி.எம்.,-ல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க, கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- மத்திய அரசு அனைவரும் வங்கிக் கணக்குகளை...

Read moreDetails

அமித்ஷா, எடப்பாடியை குறி வைக்க காரணம் என்ன?எனக்கே ஆட்டமா..?

தனக்கே தண்ணீ காட்டிய கோபத்தில் தான் எடப்பாடிக்கு ‘குழி’ பறிக்கத் தொடங்கி உள்ளார், அமித்ஷா. பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணிக்காக பேச டெல்லி போனார் எடப்பாடி பழனிசாமி. அங்கு...

Read moreDetails
Page 15 of 106 1 14 15 16 106

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.